குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்!
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்

3 posters

Go down

ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன் Empty ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்

Post by SPEED ONE Tue Dec 03, 2013 7:38 am

ஓர் இளம்பெண்ணின் அழுகை .. ( முழுவதும் படியுங்கள்..)
__________________________________________________________

‘’ நவம்பர் 7 ஆம் தேதி இரவு. அன்றுதான் தெஹல்காவின் திங்க் ஃபெஸ்டிவல் ஆரம்பமானது.

நாங்கள் க்ராண்ட் ஹயாத் ஹோட்டலின் லிஃப்டுக்கு வெளியில் இருந்தோம்.

அப்போதுதான் தருண் தேஜ்பால் எனது தோள்களைப் பிடித்து லிஃப்டுக்குள் இழுத்தார். அவர் சொன்னார் : நாம் பாப் உடைய அறைக்குச் செல்வோம்..’’ நான் யோசிக்கும் முன்னாலேயே உள்ளே இழுத்துக்கொண்டு லிஃப்டின் பேனல் பட்டனை அழுத்தினார் - லிஃப்ட் திறக்காத வண்ணம் அடைப்பதற்காக.

லிஃப்டின் கதவு அடைக்கப்பட்டதும் என்னை தருண் முத்தமிடத்தொடங்கினார். நான் அந்த செயலைத் தடுக்க முயன்றேன். அவரது மகள் எனது நெருங்கிய தோழி என்பதுடன் அவரது குடும்பமும் எங்களது குடும்பமும் நெருங்கிய நட்புடனும் இருந்தது. தருண் என்னை என் குழந்தைப் பருவத்தில் இருந்தே அறிவார். நான் சில வருடங்களாக தெஹல்கா மற்றும் அதன் மேனேஜிங் எடிட்டர் ஷோமா சௌதரிக்காக வேலை செய்துகொண்டிருந்தேன். தருண்மேல் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தேன். ஆனால் என் மறுப்புகளை மீரி என்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டார்.

தருண் தேஜ்பால் எனது உடைகளைக் களைந்தார். அசிங்கமான சில செயல்களைச் செய்தார். ( எடிட்டட் ) நான் அவரிடமிருந்து விடுபடவும் தவிர்க்கவும் மிகுந்த முயற்சிகளைச் செய்துகொண்டிருந்தேன். நான் மிகவும் பயந்திருந்தேன். அவரைப் பிடித்துத் தள்ளியும் விட்டேன். உடனடியாக லிஃப்டை நிறுத்தச் சொல்லிக் கெஞ்சினேன். அழுதேன். ஆனால் தருண் கேட்கவில்லை.

லிஃப்ட் தரைத்தளத்திற்கு வந்து நின்றது. ஆனால் அவரது கை என் உடல்மேல் தான் அப்போதும் இருந்தது. தரைத்தளத்தில் லிஃப்ட் நின்றதும் எனது உடைகளை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியில் ஓடினேன். அதற்குப் பின்னும் அவர் என்னைப் பின் தொடர்ந்து வந்துகொண்டே தான் இருந்தார்.

நான் அவரிடம் கேட்டேன். : உங்களுக்கு என்ன ஆனது தருண் சார்..? இது மிகவும் தவறு. நான் உங்களுக்காகவும் ஷோமா சௌதிரிக்காகவும் தான் வேலை செய்கிறேன்.

அவர் பதில் சொன்னார் : ஒருவருக்கு மேற்பட்டவர்களுடன் காதலிப்பது தவறு இல்லையே.. மேலும் இது உனது வேலையைத் தக்கவைத்துக் கொள்ள உதவும் மிக எளிமையான செயல்.

நான் என் கண்ணீரைத்துடைத்தபடி வேகமாக சென்றுவிட்டேன்.

நான் இண்டர் நேஷனல் செண்டர் ஃபார் கோவா செல்ல டாசி பிடித்தேன். அங்கேதான் தெஹல்காவின் அனைத்து ஸ்டாஃப்களும் தங்கி இருந்தோம். நான் எங்கள் லிட்டரரி எடிட்டர் சௌகாஷ் தாஸ் குப்தா மற்றும் போட்டோ எடிட்டர் இஷான் ஆகியோர் இருந்த அறைக்குச் சென்றேன். அவர்களிடம் நடந்ததை விவரித்தேன். அப்போது இன்வஸ்டிகேட் ரிப்போர்ட்டர் ஜி விஷ்ணு அறைக்கு வந்தார். அவரும் என்ன நடந்தது என்று கேட்டார். சொன்னேன்.

நாங்கள் நான்குபேரும் பால்கனியில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போதுதான் அந்த நேரத்தில் இரவு 1:17 க்கு எனது மொபைலில் தருண் தேஜ்பால் ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினார். அந்த எச் எம் எஸ் மிகவும் ஆபாசமானதாக இருந்தது. உடனே அந்த மூன்றுபேருக்கும் அந்த மெசேஜைக் காட்டி அழுதேன். அப்போது என்னுடன் இருந்த அனைவரது கருத்தும் நான் இந்த ஃபெஸ்டிவல் முடிந்தபின் ராஜினாமா செய்யவேண்டும் என்பது தான்.

இந்த தகவல்கள் அனைத்தையும் வெளிநாட்டில் இருக்கும் எனது பாய்ஃப்ரெண்டுக்கு கூறினேன். நான் மிகவும் பயந்திருந்தேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் எனது வேலையை விட மனமில்லாததால் அடுத்த நாள் பணிக்குச் சென்றேன்.

எனது வேலை போய்விடும் என்பது நான் எதிர்பார்த்தது என்றாலும் நானாக அந்த முடிவை எடுக்க விரும்பவில்லை.

அடுத்த நாளின் மதியத்தில் மீண்டும்...

(அடுத்த பதிவில் மீதி தொடரும்.)

தமிழாக்கம் : கலைவேந்தன்.

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன் Empty Re: ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்

Post by SPEED ONE Tue Dec 03, 2013 7:40 am

அடுத்த நாள் மதியம் ராபர்ட் டி நிரோ அவரது மகள் சர் வி எஸ் நாக்பால் அவரது மனைவி மற்றும் தருண் தேஜ்பால் மனைவி ஆகியோருடன் கவர்னர் மாளிகையில் மதிய உணவுக்காகச் சென்றேன். தருண் தேஜ்பாலின் மனைவியிடம் முந்தைய இரவு நிகழ்வைப் பற்றி எதுவுமே கூறவில்லை. ஏதோ ஒரு நிலையில் தருண் அந்த செயலைச் செய்திருந்தாலும் அவர் உணர்வார் என்றும் இனி அவ்விதம் தொடரமாட்டார் என்றும் நம்பினேன்.

அப்போது தருண் தேஜ்பால் தனது கேர்டேக்கரின் போன் மூலம் என்னிடம் போனில் பேசினார். ஆனால் நான் சரியாகப் பேசவில்லை.

பிறகு அன்றிரவு 8:45 க்கு கிராண்ட் கிளப்பின் ப்ளாக் 7 க்கு அருகில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது தருண் தேஜ்பால் லாவுஞ்சில் இருந்து வெளியில் வந்துகொண்டிருந்தார். அவர் என்னைப்பார்த்ததும் தடுத்து நிறுத்திப் பேச முனைந்தார். நான் ராபர்ட் டி நிரோவுடனான சந்திப்புக்கு லேட் ஆகிவிட்டதால் நின்று பேச விரும்பவில்லை.

ஆனால் தருண் சொன்னார் : என்னுடன் வா. பாப் இன் அறையில் கொஞ்சம் வேலை இருக்கிறது. சில பொருட்களை எடுத்து வரவேண்டி இருக்கிறது.

நானோ மிகவும் பயந்திருந்தேன். முந்தைய இரவு போல மீண்டும் அவர் எதுவும் செய்ய முனைவார் என்று நடுங்கி இருந்தேன். அவருடன் சேர்ந்து லிஃப்டில் செல்ல பயந்தேன். மேலும் இம்முறை என்னை ஓர் அறைக்குள் அழைத்துச் செல்ல முயல்கிறார் என்பதால் மிகவும் பயந்திருந்தேன்.

ஆனால் அவர் எனது கையைப் பிடித்து இழுத்து லிஃப்டுக்குள் இழுத்துச் செல்ல முனைந்தார். தடுக்க முனைந்தும் முடியாமல் லிஃப்டுக்குள் இழுக்கப்பட்டேன். லிஃப்ட்கதவு மூடியதும் மீண்டும் அவர் என்னை முத்தமிட்டார். நான் அவரிடம் கெஞ்சினேன். ‘’ தருண்.. ப்ளீஸ் நிறுத்துங்க.. கடவுளுக்காக நிறுத்துங்க.. ப்ளீஸ்..

ஆனால் அவரது முகத்தில் ஒரு கொலைகாரப்புன்னகை இருந்தது. அவர் என்னிடம் சொன்னார் : நான் ஏன் நிறுத்த வேண்டும்..?

நான் அவரிடம் சொன்னேன் : இது சரியில்லை சார். உங்கள் மகள் எனது மிக நெருங்கிய தோழி. இன்றைக்கு உங்கள் மனைவியுடன் நான் லஞ்ச்சும் சாப்பிட்டேன்.

ஆனால் அவர் புன்னகைத்தார். நான் கெஞ்சியது அவர் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என நினைத்தேன். நான் லிஃப்டில் அவரிடமிருந்து தொலைவில் நின்று கொண்டு லிஃப்ட் திறப்பதற்காகக் காத்திருந்தேன்.

லிஃப்ட் தரைத்தளத்தை நெருங்கும் வேளையில் அவர் எனது உடையைப் பிடித்து இழுத்தார். அவர் சொன்னார் : நீ மிகவும் அசத்தும் அழகைக் கொண்டவள்.

அப்போது இரண்டாம் தளத்தில் ( ராபர்ட் டி நிரோ தங்கி இருந்த தளம் ) லிஃப்டின் கதவு திறந்தது. ஏன் போகிறாய் என்று கேட்டார். நான் படிகளில் இறங்கிப் போய்க்கொள்கிறேன் என்றேன். ஆனால் அவர் என்னைப் போகவிடாமல் மீண்டும் பிடித்து இழுத்தார். நான் கத்துவதற்காக வாய் எடுத்த போது பயந்துகொண்டு விட்டுவிட்டார். லிஃப்ட் கதவு மூடிக்கொண்டது. தரைத்தளமும் வந்தது. அப்போது லிஃப்ட் கதவு திறக்கும் வேளையில்ர் தருண் எனது இடுப்புக்குக் கீழே கையை வைத்துப் பிசைந்தார்.

உதறிக்கொண்டு வெளியேறி க்ரௌண்ட் க்ளப்புக்குச் சென்று விட்டேன்.

அங்கே இஷாந்த்துக்கு மீண்டும் நடந்த சம்பவத்தைச் சொன்னேன். இஷாந்த் வியப்பாகக் கேட்டார் : மீண்டுமா..? தருண் தேஜ்பால் என்ன எதிர்பார்க்கிறார்..?

இஷாந்துக்கு கோபம் வந்தது. அவர் என்னிடம் உடனடியாக ரிசைன் செய்யச்சொன்னார்.

இந்த இரண்டு நாள் சம்பவத்தையும் நான் தருண் தேஜ்பாலின் மகளுக்கும் விலாவாரியாகச் சொன்னேன்.

பிறகு....

அடுத்த பதிவில் தொடரும்..

தமிழாக்கம் : கலைவேந்தன்.

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன் Empty Re: ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்

Post by SPEED ONE Tue Dec 03, 2013 7:41 am

நான் தருண் தேஜ்பாலின் மகளும் எனது நெருங்கிய தோழியுமான அவளிடம் சொன்னேன் : நான் சொல்லப்போவது கேட்டு நீ அதிர்ச்சி அடைவாய். ஆனால் சொல்லப்போவது எல்லாமே உண்மை. இதைக்கேட்டபின் நீ என்னை வெறுக்கக்கூட செய்யலாம். உனது அப்பா என்னிடம் இரண்டு முறை முறைதவறி நடக்க முயற்சித்தார். ஆம். இரண்டு முறை..

இதற்கு தருண் தேஜ்பாலின் மகள் என்னிடம் சொன்னபதில் என்னை மிகவும் அதிர்ச்சி அடையச்செய்தது.

அவள் 13 வயதில் இருக்கும் போதே தனது தந்தை இன்னொரு லேடியுடன் தவறாக நடந்துகொண்டதைப் பார்த்ததாகச் சொன்னாள். இதைச் சொல்லும் போது அவள் மிகவும் வருத்தமுடன் தான் சொன்னாள்.

நான் தருண் தேஜ்பாலின் மகளிடம் அனைத்தையும் சொன்னதை அறிந்த தருண் என்னை மிகவும் திட்டினார். ஏன் இப்படிச் செய்தார் என்று மிகவும் ஏசினார்.

நான் சொன்னேன் : நான் உங்களிடம் முன்பே சொன்னேன். உங்கள் மகள் எனது மிகநெருங்கிய தோழி. நீங்கள் செய்தது மிகவும் தவறான செயல் இல்லையா..? அதான் அவளிடம் சொன்னேன்.

அவர் சொன்னார் : அவள் எனது மகள். அவளிடம் இதைச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா..? உடனே இங்கிருந்து போய்விடு. என் முகத்தில் விழிக்காதே..

நான் அங்கிருந்து அழுதுகொண்டே வெளியேறினேன். உடனே சென்று தருணின் மகளிடம் உன் அப்பாவிடம் நீ என்னசொன்னாய் என்று கேட்டேன்.

அவள் சொன்னாள் : நீ என்னிடம் இதைச் சொல்லி இருக்கக்கூடாது. ஆனாலும் சொன்னாய். எனக்கு எது சரியென்று பட்டதோ அதைச் செய்தேன் . நான் என் அப்பாவிடம் உங்கள் செயலை உடனே நிறுத்துங்கள். லிமிட்டைத் தாண்டாதீர்கள் என்று சொன்னேன்.

எனது வேலை போகத்தான் போகிறது என்று நான் எனது தோழியிடம் சொன்னேன். அவளும் அதைத்தான் நினைப்பதாகச் சொன்னாள்.

எனது கலீக்குகளிடமும் எனது பாய்ஃப்ரெண்டிடமும் நான் இதை விடப்போவதில்லை என்று தருண் தேஜ்பாலுக்கு நன்றாகத்தெரியும் இருப்பினும் அவர் தனது தவறை உணரவில்லை என்று சொன்னேன்.

அடுத்தநாள் எனது தாயிடமும் எல்லா விவரத்தையும் சொன்னேன். அனைவருமே என்னை அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட அறிவுரை செய்தார்கள்.

பிறகு தருண் தேஜ்பால் தனது பர்சனல் மொபைலில் இருந்து எஸ் எம் எஸ் கள் செய்தார்..

அந்த எஸ் எம் எஸ்களின் விவரம்...

அடுத்த பதிவில்..

தமிழாக்கம் : கலைவேந்தன்.

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன் Empty Re: ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்

Post by SPEED ONE Tue Dec 03, 2013 7:42 am

தருணின் எஸ் எம் எஸ் 1. : நீ என் மகளிடம் சொன்னவை யாவுமே குடி போதையில் நான் செய்த குறும்புகள் தான்..

எனது எஸ் எம் எஸ் : நான் உங்கள் மகளிடம் நாம் இருவருமே போதையில் இருந்ததாகத் தான் சொன்னேன்.

தருணின் எஸ் எம் எஸ் 2. : அவை எல்லாமே சிறிய குறும்புகள் தான். வேறொன்றும் இல்லை.

தருணின் எஸ் எம் எஸ் 3. : என்னாச்சு..? ஏன் பதில் இல்லை..?

தருணின் எஸ் எம் எஸ் 4.: என்னால் நம்ப முடியவில்லை. என் மகளிடம் நீ எல்லாவற்றையும் சொல்வாய் என்று. ஒரு தந்தை மகளின் உறவைப்பற்றி நீ அறியமாட்டாயா என்ன..?

16 நவம்பர் 2013.

தருணின் எஸ் எம் எஸ் .5 : நீ என் மகளிடம் சொன்னது எல்லாம் சரியா..? தவறென்று உனக்குத் தோன்றவில்லையா..?

எனது எஸ் எம் எஸ் : நீங்கள் உங்கள் மகளின் நெருங்கிய தோழியிடம் இதுபோலச் செய்தீர்கள்.. அது தவறில்லையா..?

தருணின் எஸ் எம் எஸ் 6. : என்ன உளறுகிறாய்..?

எனது எஸ் எம் எஸ் : எனக்கு மெசேஜ் அனுப்புவதை நிறுத்துங்கள். நீங்கள் ஒரு அயோக்கியர். அதை நீங்கள் அறிவீர்கள்.

தருணின் எஸ் எம் எஸ் 7 : ஓ... நான் உன்னை உன் சிறுவயது முதலாகவே எனது மகள் போலத்தான் நினைத்து வந்திருக்கிறேன். அன்று நடந்தவை குடிபோதையில் நிகழ்ந்த சில்மிஷங்கள் தான்.. அது தெரியாமல் நீ உளறுகிறாய்..

எனது எஸ் எம் எஸ் : இரண்டு முறை.. இரண்டு முறை அது நடந்தது.. அது குறும்பு அல்ல.. என்னிடம் நீ மிகப்பெரிய தவறு செய்தாய். நான் குடித்திருக்கவில்லை. உன்னைக் குடிப்பதர்கும் தடுத்தேன்.

தருணின் எஸ் எம் எஸ் 8 :.. ஓ .. இவை எல்லாவற்றையும் என் மகளிடம் சொல்லிவிட்டாய். கண்டிப்பாக என் மகளுக்கு அது அதிர்ச்சியாகத்தான் இருக்கும். பரவாயில்லை. நான் ஒன்றும் இதற்கு விளக்கம் சொல்லப்போவதில்லை அவளிடம். கொஞ்சம் நாட்கள் பிடிக்கும் என் அன்பு என் மகளை என்னிடம் மீண்டும் கொண்டுவந்து சேர்க்கும்.

தருணின் எஸ் எம் எஸ் 9 : இதைப்பற்றி நான் மிகவும் அலட்டிக்கொள்ளப்போவது இல்லை.

அதற்குப்பிறகு மெசேஜ் எதுவும் வரவில்லை.

தருண் தேஜ்பால் தனது செயலை நியாயப்படுத்த மிகவும் முயல்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் என்னிடம் செய்தது சிறு குறும்புகள் அல்ல. முழுக்க முழுக்க அவை செக்‌ஷுவல் அசால்ட் தான்..

நிறைவு..

தமிழாக்கம் : கலைவேந்தன்.

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன் Empty Re: ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்

Post by SPEED ONE Tue Dec 03, 2013 7:58 am

இந்த மாதரி சம்பவம் அடங்கிய செய்தி என்றால் இந்த கலைவேந்தன் என்னும் ஒழுக்கக் குடிக்கி நாய் உடனே அதை மொழி பெயர்த்துடுவான். இவனைப் போன்ற இன்னும் பல தேவடியா நாய்கள் இது போன்ற செய்திகளை குறிவைத்தே பகிர்ந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன் Empty Re: ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்

Post by Jiya Riya Fri Dec 06, 2013 11:25 pm

SPEED ONE wrote:இந்த மாதரி சம்பவம் அடங்கிய செய்தி என்றால் இந்த கலைவேந்தன் என்னும் ஒழுக்கக் குடிக்கி நாய் உடனே அதை மொழி பெயர்த்துடுவான். இவனைப் போன்ற இன்னும் பல தேவடியா நாய்கள் இது போன்ற செய்திகளை குறிவைத்தே பகிர்ந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
உங்க கருத்து 1000 % உண்மை தான்

Jiya Riya
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 178
Join date : 22/06/2013
இருப்பிடம் : Home

Back to top Go down

ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன் Empty Re: ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்

Post by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

இந்த கலை வேந்தன் முகப்புத்தகத்தில் பெரிய புடிங்கி மாதிரி ஒரு கூட்டம் சேர்த்து இஷ்டத்துக்கு கதை அளக்குதே. அதை தட்டி கேட்க யாருமில்லையே Sad

kamaal
புதிய உறுப்பினர்

Points : 11
Join date : 19/11/2013
இருப்பிடம் : chennai

Back to top Go down

ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன் Empty Re: ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum