சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm
» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm
» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm
» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm
» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm
» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm
» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm
» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm
» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm
» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm
» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm
» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm
» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am
» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am
» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm
» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm
» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm
» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm
» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm
» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm
» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am
» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am
» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am
» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am
» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm
» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm
» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am
Most Viewed Topics
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm
» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm
» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm
» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm
» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm
» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm
» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm
» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm
» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm
» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm
» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm
» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm
» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am
» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am
» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm
» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm
» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm
» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm
» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm
» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm
» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am
» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am
» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am
» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am
» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm
» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm
» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am
ஏழை மாணவர்களுக்காக ஒரு அமைப்பு - அசுரன்
3 posters
குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்! :: இணையதளங்கள் பற்றிய விமர்சனங்கள் | விளக்கங்கள் :: விமர்சனப் பதிவுகள்
Page 1 of 1
ஏழை மாணவர்களுக்காக ஒரு அமைப்பு - அசுரன்
இந்தத் தலைப்பில் ஒரு விளம்பரம் பார்த்தேன். இந்த அமைப்பை செய்பவர்தான் நீங்கள் ஈகரையில் தகவல் கேட்க சொன்ன நபரா?
Mister-X- V.I.P MEMBER
- Points : 97
Join date : 01/06/2013
இருப்பிடம் : ஆகாயத்தில்...
Re: ஏழை மாணவர்களுக்காக ஒரு அமைப்பு - அசுரன்
ஈகரையில் பல நாட்களாக இந்த முயற்சி நடந்து கொண்டிருந்தது. ஈழ தமிழருக்கு உதவி, ஏழைக் குழந்தைகளுக்கு உதவி, என்றெல்லாம் விவாதமே நடத்திக் கொண்டிருந்தார்கள். இதற்காக ஈகரை பெயரில் டிரஸ்ட் தொடங்கவும் முயற்சித்து விளம்பரம் செய்து பார்த்தார்கள். கடைசியாக இந்த ரூபத்தில் செயல் வடிவம் பெற்றுள்ளது.
இது கண்டிப்பாக ஈகரை அயோக்கியர்களின் களவானித்தனம் என்பது மட்டும் உண்மை. ஏழைகளுக்கு உதவுவதாக இருந்தால் உதவி செய்துவிட்டுப் போக வேண்டியதுதானே. அதை ஏன் விளம்பரம் செய்ய வேண்டும்? மற்றவர்களிடம் உதவி பெற்று தங்கள் பெயரில் பிரபலம் அடைய நினைக்கும் இது போன்ற அயோக்கியர்களை சட்டம் தடுக்க வேண்டும்.
டிரஸ்ட், அமைப்பு என்ற பெயரில் ஏழைக்குழந்தைகளின் இயலாமையைக் காட்டி பொது மக்களிடம் நிதி திரட்டி தாங்கள் சுகமாக வாழவே இந்த முயற்சி செய்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
இல்லாத ஏழைகளுக்கு உதவி செய்ய வங்கிக் கணக்கும் தொடங்குவார்கள். பிறகு கட்டிடம் கட்டுவார்கள், வங்கி இருப்பு சேமிப்பார்கள்... இணையதளம் தொடங்கி ஏழைக் குழந்தைகளின் பரிதாபமான புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் படிப்புக்காக என்று வெளி நாட்டினரிடம் பண உதவி கேட்டு திரிவார்கள்.
பொதுவாக இது போன்ற அமைப்புகளுக்கு சட்டத்தில் வரி செலுத்த வேண்டியதில்லை என்ற காரணத்தினாலேயே இப்படி சில ஆயுதங்களை கையிலெடுத்து அலைகிறது சில திருட்டு அயோக்கியக் கூட்டம்.
எனக்குத் தெரிந்த வரையில் பல ஆண்டுகளாக ஏழைகளின் படிப்புக்காக நிதி திரட்டும் பல அமைப்புகள் இன்றுவரை யாரையும் உயர்ந்த நிலைக்கு கொண்டுவந்ததில்லை.
இந்த அமைப்புகள் கடைசி வரை ஏழைக் குழந்தைகளையே தேடி அலைந்து கொண்டிருக்கும். ஆனால், அந்த ஏழைக் குழந்தைகள் ஒருபோதும் உயர்ந்த நிலைக்கு வந்துவிடப் போவதில்லை. நாட்டில் ஏழைகள் அதிகரித்துக் கொண்டே இருப்பார்களே தவிர குறைய வாய்ப்பே இல்லை!
"வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக் கூடாது" என்று உதவி செய்வது எப்படி என்பதை முன்னோர்கள் பழமொழியாகவே உணர்த்தியிருக்கிறார்கள். ஆனால், சில விளம்பரப் பிரியர்கள் இப்படி எந்த அருகதையும் இல்லாமல் தங்களை விளம்பரம் செய்துகொண்டு திரிவது வெட்கப்பட வேண்டிய ஒன்று...
இது கண்டிப்பாக ஈகரை அயோக்கியர்களின் களவானித்தனம் என்பது மட்டும் உண்மை. ஏழைகளுக்கு உதவுவதாக இருந்தால் உதவி செய்துவிட்டுப் போக வேண்டியதுதானே. அதை ஏன் விளம்பரம் செய்ய வேண்டும்? மற்றவர்களிடம் உதவி பெற்று தங்கள் பெயரில் பிரபலம் அடைய நினைக்கும் இது போன்ற அயோக்கியர்களை சட்டம் தடுக்க வேண்டும்.
டிரஸ்ட், அமைப்பு என்ற பெயரில் ஏழைக்குழந்தைகளின் இயலாமையைக் காட்டி பொது மக்களிடம் நிதி திரட்டி தாங்கள் சுகமாக வாழவே இந்த முயற்சி செய்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
இல்லாத ஏழைகளுக்கு உதவி செய்ய வங்கிக் கணக்கும் தொடங்குவார்கள். பிறகு கட்டிடம் கட்டுவார்கள், வங்கி இருப்பு சேமிப்பார்கள்... இணையதளம் தொடங்கி ஏழைக் குழந்தைகளின் பரிதாபமான புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் படிப்புக்காக என்று வெளி நாட்டினரிடம் பண உதவி கேட்டு திரிவார்கள்.
பொதுவாக இது போன்ற அமைப்புகளுக்கு சட்டத்தில் வரி செலுத்த வேண்டியதில்லை என்ற காரணத்தினாலேயே இப்படி சில ஆயுதங்களை கையிலெடுத்து அலைகிறது சில திருட்டு அயோக்கியக் கூட்டம்.
எனக்குத் தெரிந்த வரையில் பல ஆண்டுகளாக ஏழைகளின் படிப்புக்காக நிதி திரட்டும் பல அமைப்புகள் இன்றுவரை யாரையும் உயர்ந்த நிலைக்கு கொண்டுவந்ததில்லை.
இந்த அமைப்புகள் கடைசி வரை ஏழைக் குழந்தைகளையே தேடி அலைந்து கொண்டிருக்கும். ஆனால், அந்த ஏழைக் குழந்தைகள் ஒருபோதும் உயர்ந்த நிலைக்கு வந்துவிடப் போவதில்லை. நாட்டில் ஏழைகள் அதிகரித்துக் கொண்டே இருப்பார்களே தவிர குறைய வாய்ப்பே இல்லை!
"வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக் கூடாது" என்று உதவி செய்வது எப்படி என்பதை முன்னோர்கள் பழமொழியாகவே உணர்த்தியிருக்கிறார்கள். ஆனால், சில விளம்பரப் பிரியர்கள் இப்படி எந்த அருகதையும் இல்லாமல் தங்களை விளம்பரம் செய்துகொண்டு திரிவது வெட்கப்பட வேண்டிய ஒன்று...
சரண்யா- புரட்சி பெண்
தள ஆலோசகர் - Points : 266
Join date : 28/03/2013
இருப்பிடம் : Chennai
Re: ஏழை மாணவர்களுக்காக ஒரு அமைப்பு - அசுரன்
அன்புள்ள ஈகரை உறவுகளே!
வணக்கம்!.
ஏழை எளிய மாணவர்கள் உள்ள நமது நாட்டில் அவர்களுக்கு உதவியாக பள்ளிக் கட்டணம் மற்றும் படிப்பு உபகரணங்கள் ஆகியவற்றை இலவசமாக அளிக்கும் விதமாக ஒரு அமைப்பை உருவாக்கலாம் என்று இருக்கிறேன். இதை ஏற்கெனவே அமைப்பு இல்லாத தனி மனிதனாக இதுநாள் வரை செய்து வந்த நான், எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூவர் உதவியுடன் ஒரு அமைப்பாகவே ஆரம்பிக்க இருக்கிறேன்.
நோக்கம்
ஏழை எளிய மாணவ மாணவியர்களின் பள்ளிக்கட்டணம் மற்றும் படிப்பு சம்பந்தமாக புத்தகம், பை மற்றும் இதர உபகரணங்கள் வாங்கித்தருதல், பள்ளி மாணவ மாணவியர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு மருத்துவ உதவி பெற்றுத் தருதல் இந்த அமைப்பின் நோக்கமாக இருக்கும்.
குறிக்கோள்
யாரும் இந்த உலகில் ஏழை இல்லை, ஏழையாக பிறக்கலாம், ஆனால் யாரும் ஏழையாக இருக்கக்கூடாது, தான் இயலாதவன் என்று எந்த குழந்தையும் நினைத்துவிடக் கூடாது என்ற குறிக்கோளை அடிப்படையாக கொண்டது தான் இந்த இயக்கம்.
பெயர்
தொன்போஸ்கோவின் நண்பர்கள் குழு
இந்த கல்வியாண்டு முதலே இந்த அமைப்பை நாங்கள் செயல்படுத்த இருக்கிறோம் என்பதை ஈகரை உறவுகளுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த அமைப்பு உருவாக காரணம்:
எங்கள் பள்ளியில் உள்ள மைதானத்தை சுத்தம் செய்யும் பெண் தொழிலாளி ஒருவரின் மகளுக்கு வயிற்றில் கட்டி இருந்தது, அதனால் அவளால் பள்ளி செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிப்போனாள். ஒருநாள் நான் அந்த அம்மா கவலையுடன் இருப்பதை கண்டு அவர்களிடம் என்ன பிரச்சனை என்று கேட்டேன். அவர்கள் கூறிய காரணம் ஒன்றும் பெரிய விசயமாக எனக்கு படவில்லை. வயிற்று வலிக்கு ஏன் பள்ளி போகவில்லை, சரி மருத்துவரை பாருங்கள் என்று அப்போதைக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தேன். அங்கு தான் வந்தது சிக்கல், வழக்கம் போல மருத்துவர்(ன்)கள் சொல்வதை போல ஸ்கேன் எடுக்கனும் ரத்தம் செக்கப் என அடுக்கிகொண்டே பொக அந்த அம்மா வழக்கம் போல பின்வாங்கிவிட்டார்கள். மீண்டும் என்னிடம் வரவில்லை.
நான் அவர்களிடத்தில் என்ன ஆயிற்று என்று மீண்டும் கேட்டு தொல்லை செய்யவே, அவர்கள் நடந்ததை கூறினார்கள், மீண்டும் எனது நண்பர்களிடம் ஆலோசித்து விட்டு அவர்களுக்கு ஸ்கேன் செய்ய பணம் கொடுத்தோம், அதில் அவர்களின் பெண் வயிற்றில் கட்டி இருப்பதாகவும் அதை அறுவை சிகிச்சை செய்து குணமாக்க 30000 செலவாகும் என கிணறு வெட்ட பூதம் வந்துக்கொண்டிருந்தது. பிறகு அரசாங்க மருத்துவமணையில் (எழும்பூரில்) சென்று அரசாங்கம் இதற்காக என்ன வசதி செய்துள்ளது என்று கண்டறிந்து அவர்களை சரியான இடத்திற்கு அனுப்பி வைத்தோம், பிறகு ஒரு மாத மருந்து மாத்திரையில் வயிற்றில் ஏற்பட்ட வலி குறைந்து அந்த பெண் போன ஜனவரி முதல் பள்ளி மீண்டும் செல்லத் துவங்கினாள்.
தொடர் சிகிச்சையால் இப்போது மீண்டும் ஸ்கேன் செய்து பார்த்ததில் கட்டியெல்லாம் ஒன்றும் இல்லை என்றே வந்தது. எட்டில் இருந்து இப்போது ஒன்பதாம் வகுப்பு செல்கிறாள்.
ஒருவருக்கு உதவலாம், ஆனால் எத்தணை முறை உதவுவது என்றால் அவர்கள் கரையேறும் வரை கூட உதவலாம் என்று இந்த நிகழ்வில் தான் உணர்ந்துக்கொண்டேன். தனி ஒருவனாக இதை சமாளிப்பது எனக்கு ஒன்றும் பெரிய விசயம் இல்லையென்றாலும் என் எண்ணம் போலவே சிந்திக்கும் எனது நண்பர்களும் என்னுடன் இணைந்துக்கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.
என் பணத்தை நான் எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம். மற்றவர்களில் பணமும் நம்முடைய பணமும் சேரும் போது நாம் நீதியுடன் நடந்துக்கொள்ள வேன்டும் என்பதற்காகவே ஒரு அமைப்பை உருவாக்க முன்வந்தேன். (நண்பர்கள் என்னிடம் பணம் கொடுத்துவிட்டு அது போதும் என்றார்கள். ஆனால் அது சரியல்ல. ஒரு கணக்கு வழக்கு என்று வைத்து அவர்களுக்கும் நம்பிக்கையாய் இருப்பது தானே சிறந்த முறை) அதனால் தான் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறேன்.
நல்ல விசயங்களை பகிர ஈகரை தான் எனக்கு பிடித்த இடம். அதனால் தான் இதை முதன் முதலாக இங்கு பகிர்கிறேன். நண்பர்களின் ஆதரவு என்றும் எனக்கு வேன்டும்.
அன்புடன்
அசுரன்
சரண்யா- புரட்சி பெண்
தள ஆலோசகர் - Points : 266
Join date : 28/03/2013
இருப்பிடம் : Chennai
Re: ஏழை மாணவர்களுக்காக ஒரு அமைப்பு - அசுரன்
எனக்குத் தெரிந்தவரை சூழ்ச்சி செய்பவர்கள், அயோக்கியத்தனம் செய்பவர்கள், கைக்கூலியாக இருப்பவர்கள் யாராலும் ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாது. அதிலும் குறிப்பாக ஏழைகளுக்கு உதவி செய்கிறேன் என்று சொல்பவர்களில் பெண்களை குறி வைத்து உதவி செய்பவர்கள் அனைவருமே அயோக்கியர்களாகத்தான் இருந்துள்ளார்கள்.
ஏழைக் குழந்தைகள், அனாதைக் குழந்தைகளை வைத்து விபச்சாரம் கூட நடப்பதாக பல செய்திகள் உணர்த்துகிறது! பெரும்பாலும் ஏழைகளுக்கு உதவுகிறேன் என்று சொல்பவர்கள் அனைவரும் பெண் குழந்தைகளுக்கே உதவி செய்வதாக நாடகம் நடத்துவார்கள்.
ஏழைப் பெற்றோர்களுக்கு பண உதவிகள் செய்து அவர்களை வசியம் செய்துகொண்டு அப்பாவிப் பெண்களை பலியாக்கும் கூட்டமும் இந்த நாட்டில் அதிகம் இருக்கிறது. அரசு அனுமதியுடன் நேர்மையாக இயங்கும் சமூக அமைப்புகள் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஏழைக் குழந்தைகள், அனாதைக் குழந்தைகளை வைத்து விபச்சாரம் கூட நடப்பதாக பல செய்திகள் உணர்த்துகிறது! பெரும்பாலும் ஏழைகளுக்கு உதவுகிறேன் என்று சொல்பவர்கள் அனைவரும் பெண் குழந்தைகளுக்கே உதவி செய்வதாக நாடகம் நடத்துவார்கள்.
ஏழைப் பெற்றோர்களுக்கு பண உதவிகள் செய்து அவர்களை வசியம் செய்துகொண்டு அப்பாவிப் பெண்களை பலியாக்கும் கூட்டமும் இந்த நாட்டில் அதிகம் இருக்கிறது. அரசு அனுமதியுடன் நேர்மையாக இயங்கும் சமூக அமைப்புகள் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
சரண்யா- புரட்சி பெண்
தள ஆலோசகர் - Points : 266
Join date : 28/03/2013
இருப்பிடம் : Chennai
Re: ஏழை மாணவர்களுக்காக ஒரு அமைப்பு - அசுரன்
ஈகரை மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை அங்குள்ள உறுப்பினர்கள் அனைவர் மீதும் காட்டுவது அறியாமை. அசுரன் என்பவர் நல்ல நோக்கத்திற்காக ஒரு செயலை தொடங்கியிருக்கின்றார். அதை பாராட்ட மனம் இல்லாவிட்டாலும். பாழ்படுத்தாதீர்கள். யாராலும் ஈகரையின் வளர்ச்சியை தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது.
Kiya Miya- புதிய உறுப்பினர்
- Points : 31
Join date : 18/08/2013
இருப்பிடம் : HOME
குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்! :: இணையதளங்கள் பற்றிய விமர்சனங்கள் | விளக்கங்கள் :: விமர்சனப் பதிவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|