குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்!
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


கெடுவான் கேடு நினைப்பான்

3 posters

Go down

கெடுவான் கேடு நினைப்பான் Empty கெடுவான் கேடு நினைப்பான்

Post by User Name Tue May 14, 2013 6:07 pm

ஒரு அரசன் ஒருவன் இருந்தான். அவன் நாட்டு மக்களிடம் கொடுமையாக நடந்து வந்தான். ஒரு நாள் அவன் வேட்டைக்கு காட்டிற்குப் போனான். அங்கு ஒரு நாய், நரி ஒன்றை துரத்தி ஒடியது. நரி அதனுடைய பொந்திற்குள் செல்வதற்குள் நாய் நரியின் காலை கடித்து நொண்டியாக்கியது.

அதே நாய் ஊரில் ஒரு மனிதனைப் பார்த்து குரைக்க, மனிதன் கல் எடுத்து அதன் மேல் எறிந்தான். கல் நாயின் காலை தாக்கி அதை நொண்டியாக்கியது.
பின் அந்த மனிதன் ஒரு குதிரையில் ஏறி ஊருக்குச் சென்றான். ஒரு பள்ளத்தில் குதிரை ஏறி இறங்கியபோது அந்த மனிதன் கீழே விழுந்து ...காலில் அடிபட்டு நொண்டியானான்.

இதையெல்லாம் பார்த்த அரசனுக்கு... ஒருவருக்கு தீமை புரிந்தால் அவர்களுக்கு வேறொருவர் தீமை செய்வர் என்று புரிந்தது!!

நாட்டிற்கு வந்த அவன் திருந்தி மக்களிடம் அன்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தான்.

நாம் ஒருவருக்கு கேடு இழைத்தால்... நாளை நமக்கு ஒருவர் கேடிழைப்பர்.. என்பதை உணரவேண்டும்.

User Name
புதிய உறுப்பினர்

Points : 151
Join date : 12/05/2013
இருப்பிடம் : Location

Back to top Go down

கெடுவான் கேடு நினைப்பான் Empty Re: கெடுவான் கேடு நினைப்பான்

Post by User Name Tue May 14, 2013 6:17 pm

காட்டு அரசனாகிய சிங்கம் ஒன்று திடீரென்று நோய் வாய்ப்பட்டது. அதனால் வேட்டைக்குச் செல்லாமல் குகையிலேயே படுத்திருந்தது.

இதை அறிந்த காட்டு விலங்குகள் அனைத்தும் குகைக்கு வந்தன. சிங்கத்தைப் பார்த்து வணங்கி விட்டுச் சென்றன. ஆனால் நரி மட்டும் அங்கு வரவே இல்லை.

சிங்கத்தின் அருகில் இருந்து ஓநாய் ஒன்று நரி வரவில்லை என்பதை அறிந்தது. தன் பகைவனாகிய நரியைப் பழிவாங்க நல்ல வாய்ப்புக் கிடைத்தது என்று மகிழ்ந்தது.

சிங்கத்தைப் பணிவாக வணங்கிய அது 'அரசே யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் எல்லாம் இங்கே வந்து உங்களை வணங்கிவிட்டுச் சென்றுள்ளன.

ஆனால் ஒரேயொரு விலங்கு மட்டும் இங்கு வரவில்லை' என்றது.

இதைக்கேட்ட சிங்கம் 'இந்தக் காட்டில் என்னை மதிக்காத விலங்கு உள்ளதா? அது எது என்று சொல். இப்பொழுதே கொன்று ஒழிக்கிறேன்.' என்று கோபத்துடன் கர்ச்சனை செய்தது.

'அரசே நரிதான் இத்தனை நாட்களில் ஒரு முறை கூட உங்களை வந்து பார்க்கவில்லை'

'என்னையே அவமதிக்கும் துணிவு அந்த நரிக்கு வந்து விட்டதா? எங்கே இருந்தாலும் அதை இங்கே இழுத்து வாருங்கள்' என்ற கட்டளை இட்டது சிங்கம்.

செய்தி அறிந்த நரி நடுங்கியபடியே குகைக்குள் நுழைத்தது. சிங்கத்தைப் பணிவாக வணங்கியது.

'நரியே உனக்கு என்ன திமிர்? ஒருமுறை கூட நீ இங்கு வந்து என்னைப் பார்க்கவில்லையே. நான் அழைத்த பிறகே வருகிறாய். அவ்வளவு பெரியவனாகிவிட்டாயா? உன் ஆணவத்திற்கு என்ன தண்டனை தெரியுமா' என்று கோபத்துடன் கேட்டது சிங்கம். அருகில் இருந்த ஓநாயோ நரிக்குக் கிடைக்கப் போகும் தண்ட னையை எண்ணிச் சிரித்தபடி நின்றது.

இந்த ஓநாய்தான் சிங்கத்திடம் தன்னைப் பற்றிக் கோள் சொல்லியிருக்க வேண்டும். அதனால்தான் சிங்கம் இப்படிக் கோபப்படுகிறது என்ற உண்மை நரிக்குப் புரிந்தது. ஓநாயைப் பழிக்குப் பழி வாங்க நினைத்தது.

சிங்கத்தைப் பார்த்து, 'அரசே உங்கள் நலத்தையே எப்பொழுதும் நாடும் அடிமை நான். நீங்கள் நோய்வாய்ப்பட்டதை அறிந்தேன். அதற்குத் தகுந்த மருந்து தேடிப் பல இடங்களில் அலைந்தேன். அதனால்தான் நான் உங்களைச் சந்திக்க வரவில்லை.

முனிவர் ஒருவரை நேற்றுச் சந்தித்தேன். உங்கள் நோய் தீர நல்ல மருந் தொன்றை அவர் சொன்னார். அந்த மருந்தை நீங்கள் உண்டால் நோய் ஒரே வாரத்தில் பறந்துவிடும். நீங்கள் பழைய வலிமையைப் பெறுவீர்கள். அதைச் சொல்லத்தான் இங்கு ஓடோடி வந்தேன்' என்றது.

'நரியே! என் நலத்தில் நீ உண்மையான அக்கறை கொண்டுள்ளாய். உன்னைப்பற்றித் தவறாக நினைத்ததற்கு வருந்துகிறேன். முனிவர் சொன்ன மருந்து என்ன? உடனே சொல்' என்று ஆர்வத்துடன் கேட்டது சிங்கம்.

'அரசே ஓநாயின் தோலை நீங்கள் ஒருவாரம் போர்த்திக் கொண்டிருந்தால் போதும். உங்கள் நோய் குணமாகும் என்றார் அந்த முனிவர்' என்றது நரி.

இதைக் கேட்டு நடுநடுங்கியது ஓநாய். 'அரசே! என்னைப் கொன்று விடாதீர்கள்' என்று அங்கிருந்து ஓட முயற்சி செய்தது.

அங்கிருந்த நரி, 'அரசே உங்கள் நோய் குணமாவது இந்த ஓநாய்க்குப் பிடிக்கவில்லை. தப்பித்து ஓட முயற்சி செய்கிறது பாருங்கள்" என்றது.

உடனே சிங்கம் அந்த ஓநாயின் மீது பாய்ந்து அதைக் கொன்று வீழ்த்தியது.

User Name
புதிய உறுப்பினர்

Points : 151
Join date : 12/05/2013
இருப்பிடம் : Location

Back to top Go down

கெடுவான் கேடு நினைப்பான் Empty Re: கெடுவான் கேடு நினைப்பான்

Post by முகமிலான் Tue May 28, 2013 7:41 pm

User Name wrote:ஒரு அரசன் ஒருவன் இருந்தான். அவன் நாட்டு மக்களிடம் கொடுமையாக நடந்து வந்தான். ஒரு நாள் அவன் வேட்டைக்கு காட்டிற்குப் போனான். அங்கு ஒரு நாய், நரி ஒன்றை துரத்தி ஒடியது. நரி அதனுடைய பொந்திற்குள் செல்வதற்குள் நாய் நரியின் காலை கடித்து நொண்டியாக்கியது.

அதே நாய் ஊரில் ஒரு மனிதனைப் பார்த்து குரைக்க, மனிதன் கல் எடுத்து அதன் மேல் எறிந்தான். கல் நாயின் காலை தாக்கி அதை நொண்டியாக்கியது.
பின் அந்த மனிதன் ஒரு குதிரையில் ஏறி ஊருக்குச் சென்றான். ஒரு பள்ளத்தில் குதிரை ஏறி இறங்கியபோது அந்த மனிதன் கீழே விழுந்து ...காலில் அடிபட்டு நொண்டியானான்.

இதையெல்லாம் பார்த்த அரசனுக்கு... ஒருவருக்கு தீமை புரிந்தால் அவர்களுக்கு வேறொருவர் தீமை செய்வர் என்று புரிந்தது!!

நாட்டிற்கு வந்த அவன் திருந்தி மக்களிடம் அன்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தான்.

நாம் ஒருவருக்கு கேடு இழைத்தால்... நாளை நமக்கு ஒருவர் கேடிழைப்பர்.. என்பதை உணரவேண்டும்.
சிறந்த கதையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. (a:)

முகமிலான்
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்
Points : 305
Join date : 28/03/2013
இருப்பிடம் : DILSHAD COLONY

Back to top Go down

கெடுவான் கேடு நினைப்பான் Empty Re: கெடுவான் கேடு நினைப்பான்

Post by Jiya Riya Sat Jun 22, 2013 3:45 pm

சிறந்த கதை

நாம் ஒருவருக்கு கேடு இழைத்தால்... நாளை நமக்கு ஒருவர் கேடிழைப்பர்.. என்பதை உணரவேண்டும்.


அருமையான கருத்து இது

Jiya Riya
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 178
Join date : 22/06/2013
இருப்பிடம் : Home

Back to top Go down

கெடுவான் கேடு நினைப்பான் Empty Re: கெடுவான் கேடு நினைப்பான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum