குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்!
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


கேவலமானவர்களின் அறைகூவல்!

5 posters

Go down

கேவலமானவர்களின் அறைகூவல்! Empty கேவலமானவர்களின் அறைகூவல்!

Post by SPEED ONE Thu Mar 28, 2013 10:26 pm

எனக்குத் தெரிந்தவரை உலகின் கேவலமானவர்கள் யாரென்று கேட்டால் "ஈகரை தமிழ் களஞ்சியத்தை" நடத்தும் கயவர்கள் என்று பட்டென்று சொல்லிவிடுவேன்.

ஏனென்றால் அவனுங்க கேவலமனவனுங்க... அதனால என்னால் அப்படி சொல்ல முடியும். உதாரணமாக அந்தத் தளத்தில் யாராவது ஒரு உறுப்பினர் மிகவும் திறமையாக கேள்வி கேட்டுவிட்டால், அவர்களிடம் வேண்டுமென்றே வம்பு செய்து, கலாட்டாக் கேள்விகள் கேட்டு அதன் மூலம் அவர்களை தடை செய்வதோ, அல்லது எச்சரிக்கைக் கொடுப்பதோ தொடரும். ஏனென்றால், ஈகரை விதிமுறையில் நிர்வாகத்தில் இருப்பவர்களுடன் எதிர் வாதங்கள் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அதை காரணம் காட்டி எந்த ஒரு உறுப்பினரையும் அந்த முட்டாள்கள் தடை செய்துவிடுவார்கள்.

ஆனால், அதே நிர்வாகத்தில் இருக்கும் ஈகரை நாய்கள் விவாதம் செய்யும் பதிவுகளுக்கு வந்து வாதத்திலும் ஈடுபடுவார்கள். ஏண்டா நாய்களே நீ என்ன பேசினாலும் அதை மற்றவர்கள் எதிர்த்து பேசக் கூடாதா? நீ உருவாக்கும் உறுப்பினர் பெயர்கள் மட்டும் தான் உனக்குப் பயந்து உன்னிடம் மன்னிப்புக் கேட்டு பதுங்கும். ஆனால், திறமையானவர்கள் யாரும் உன்னை செருப்பிலேயே அடிப்பார்கள் என்பதை மறந்து விடாதே!

பிறகு, திறமையான உறுப்பினர்களை சமாளிக்க முடியாத நிலை வரும்போது, அதாவது திறமையான கேள்விகளுக்குப் பதில் சொல்லத்தெரியாமல் தானே அவமானப்பட நேரிடும் போது. அந்த உறுப்பினரிடம் "முதலில் உங்களுடைய உண்மை முகம் காட்டுங்கள், உண்மைப் பெயரை சொல்லுங்கள் பிறகு பேசலாம்" என்று பிதற்றுவார்கள். அல்லது அந்த உறுப்பினர் முன்பே அங்கு இணைந்திருந்தவர் என்றும் அவர்தான் மீண்டும் வேறு பெயரில் அங்கு வந்திருப்பதாகவும் ஜோடனை செய்வார்கள்.

அதே நேரத்தில், அந்த உறுப்பினர் தனது சொந்தப் பெயரை சொன்னால் தொடர்ந்து பேசுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை! அதோடு அந்த பயனர் பெயரை நீக்கி விட்டு அறிவிப்புக் கொடுப்பார்கள். அப்போதும் கூட அந்த நாய்கள் குலைப்பதை நிறுத்தாது! சொந்தப் பெயரை சொன்னால் பேச வேண்டியது தானே? ஏன் பேச மறுக்கிறார்கள்? கேவலமானவர்கள் என்ன பேசிவிட முடியும்? முட்டாள்களின் ஆயுதம் என்பது காரணம் இல்லாமல் மற்றவர்களை அவமானப் படுத்துவதுதானே?

இதை ஏன் சொல்கிறேன் என்றால், சில நாட்களுக்கு முன்னாள் "THIYAAGOOHOOL " என்ற பெயரில் (yaagoohoolindiahotreddiffmail@gmail.com) என்ற இமெயில் முகவரியைப் பயன்படுத்தி இணைந்தது நான்தான். இவ்வாறு நடந்து கொள்ள சொன்னது ஈகரையின் முதன்மைக் கேவலமான தலைமை நடத்துனர் கலைவேந்தன்.

இந்தப் பெயரில் இணைந்த போது "இனியவன்" என்னும் பயனர் பெயரில் உள்ள ஒரு ஓநாய் வந்து, என்னிடம் "நீங்கள் தற்போது பெங்களூரில் உள்ளீர்களா?" என்று கேள்வி கேட்டது. ஆனால், நான் இருப்பதோ சென்னையில். அதை பல முறை நான் சொல்லியும் அந்த ஓநாய் அதை நம்பவில்லை.

அப்போதுதான் "ராஜா" என்ற ஒரு ஓநாயும் என்னிடம் வந்து சம்மந்தமே இல்லாமல் குலைத்துவிட்டு சென்றது. பிறகு காரணமே இல்லாமல் அந்த நாய்களே எதை எதையோ சொல்லி குலைத்துக் கொண்டது. நாய் குலைப்பது மனிதர்களுக்குப் புரியவா போகிறது. அதனால் அது என்னவென்று எனக்கும் புரியவில்லை.!!

அதன் பிறகு வேண்டுமென்றே KALA KRISHNAN என்ற பெயரில் (kalakrishnan2012@gmail.com) என்ற இமெயில் முகவரியைப் பயன்படுத்தி உறுப்பினரானேன். "கலா கிருஷ்ணன்" என்ற பெயரையும், அந்த இ.மெயிலையும் பார்த்ததும் நான் யார் என்பதை உடனே புரிந்துகொண்டான் ஈகரையில் ராஜா என்ற பெயரில் உள்ள திருட்டுக் கலைவேந்தன்!

ஏனென்றால், அந்த (kalakrishnan2012@gmail.com) இ.மெயிலை எனக்கு உருவாக்கிக் கொடுத்ததே கலைவேந்தன் தான்!! அப்போது இரண்டாவது முறையாக ராஜா என்ற கலைவேந்தன் என்னிடம் சிக்கிக் கொண்டான்!!

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் ராஜா என்ற பெயரில் இருப்பது கலைவேந்தன் இல்லையென்றால், முகப்புத்தகத்தில் யாருக்கும் தெரியாமல், அந்தரங்கமாக கலைவேந்தன் எனக்கு உருவாக்கிக் கொடுத்த இ.மெயில் முகவரி ஈகரை ராஜாவிற்கு எப்படி தெரிந்தது?

அதே நாளில் இன்னொரு பெயரிலும் நானே உறுப்பினரானேன்.... இ.மெயில் மாதரி ஒரு போலியான கணக்கைக் கொண்டும் ஈகரையில் உறுப்பினராக முடியும். இ.மெயிலுக்கு சொந்தமானவர்தான் அங்கு இணைய முடியும் என்பதில்லை. நாட்டின் எந்த ஒரு மந்திரியின் இ.மெயில் நமக்குத் தெரிந்திருந்தாலும் அந்த முகவரியைப் பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் ஈகரையில் உறுப்பினராக இணைந்துகொண்டு கருத்துப் பரிமாற முடியும். ஏனென்றால் ஈகரையின் கேவலமான நிர்வாக அமைப்பு இவ்வாறுதான் அமைக்கப் பட்டுள்ளது. இதற்கே அவனுங்களை செருப்பால் அடிக்க முடியும்! எல்லாப் பெயரிலும் இணைந்தது நான்தான் என்பதை "KALA KRISHNAN" என்னும் பெயரை வைத்து தாமதமாக தெரிந்துகொண்ட ஈகரை நாய்கள் மெல்லவும், முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது! ஏனென்றால் அந்த நாய்களின் மொத்த அயோக்கியத்தனமும் தெரிந்த நபர் நானல்லவா? அன்றிலிருந்து இன்றுவரை அந்த நாய்களால் எதுவுமே பேசமுடியவில்லை.

இந்தத் தளத்தில் நான் எழுதும் எல்லா செய்தியும் அந்த நாய்களுக்கு தெரியும். ஆனால், இதுவரை எந்த அறிவிப்போ, அல்லது ஜாடை பேச்சுக்களோ, பதிவோ அங்கு இடம்பெறவில்லை. நேற்று, கலைவேந்தனும், ஈகரை சிவாவும் நமது தளத்தில் உறுப்பினராக இணைந்துள்ளார்கள். ஆனால், ஆக்டிவேட் செய்யவில்லை. ஒருவேளை என்னை மிரட்டுவதற்காக இணைந்திருக்கலாம். அதனால் தான் கலைவேந்தன் என்ற பெயரை நானே ஆக்டிவேட் செய்துள்ளேன். ஈகரை நிறுவனர் (என்னத்தை நிறுவினார்?) சிவகுமார் சுப்புராமன் ஆக்டிவேட் செய்கிறாரா? இல்லை என்ன ஆக்க்ஷன் எடுக்கிறார் என்று பார்க்கலாம்!!

அதாவது, நேத்துவரைக்கும் முகப்புத்தகத்துல கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்த கலைவேந்தனும், சிவாவும் மறுநாளே சண்டைக்காரன் மாதரி கலைவேந்தனுக்கு "இருபெயர் பயனர் முடக்கம்" என்று எச்சரிக்கை அறிவிப்புக் கொடுத்தால் அதை நம்பிக் கொண்டிருப்பதற்கு நான் என்ன உன்னைப் போல முட்டாளா?

கொஞ்ச நாளுக்கு முன்னாடி, அதாவது கலைவேந்தனுக்கு இருபெயர் அறிவிப்புக் கொடுப்பதற்கு முன்னாள், "ஈகரை மீதான காழ்ப்புணர்ச்சிப் பதிவு" அப்படின்னு நம்ம சிவா ஒரு பதிவை எல்லோருக்கும் காண்பித்தார். அதையும் பாதிதான் காட்டினார் மீதி மறைத்துவிட்டார். அந்தப் பதிவை அட்மின் தொடர்பில் சிவாவுக்கு செய்ததும் நான்தான்!! அந்தப் பதிவையும் சிவா நீக்கி விடுவார். நாளைக்கு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று அறைகூவல் விடுப்பார். சிவா எவ்வளவு கேவலமானவன் என்பது அந்தப் பதிவின் பின்னூட்டங்களில் புரியும். அதில் பின்னூட்டமிட்ட பல பயனர் பெயர்கள் அவன்தான்! ஒவ்வொரு பிரவுசரிலும் ஒவ்வொரு பயனர் பெயரில் லாகின் செய்து கொண்டு பல உறுப்பினர்கள் இருப்பது போல நாடகம் நடத்துவானாம்.

அப்போது, ராஜா என்பவன், கலைவேந்தனுக்கு வக்காலத்து வாங்கி, என்னைத் திட்டி ஒரு பதிவை செய்தான். அதாவது, "இப்படி ஒரு பதிவை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே எதிர் பார்த்தேன். தாமதமாக வந்துள்ளது. பிரபலங்களை எதிர்த்து பேசி பிரபலமாக பலர் முயற்சிக்கிறார்கள். இந்த முகமூடி வேலையெல்லாம் எங்களுக்குத் தெரியாது. முதலில் உங்களுடைய உண்மை முகத்துடன் வாருங்கள் பிறகு பேசலாம்" என்று ஒரு பின்னூட்டமிட்டான்.

அப்போதுதான் ராஜாவும், கலைவேந்தனும் ஒரே நபர் என்பதை நான் உறுதி செய்தேன்! ஏனென்றால், ராஜா முகமூடி என்று என்னை சரியாக அடையாளம் காட்டினான். ஏனென்றால் முகப்புத்தகத்தில், எனது பெயர் "முகமிலான் முகம்"!!
நான் அப்போது கலைவேந்தனிடம் கலாட்டா செய்து கொண்டிருந்தேன். இது கலைவேந்தனுக்கு மட்டுமே தெரியும்! அப்போது கலைவேந்தனுக்கு முகமிலான் என்ற பெயரை மட்டுமே தெரியும். ஆனால், நான் யார்? என்பதும் "இன்னொரு நான் யார்?" என்பதும் தெரியாது. அப்படி ராஜாவுக்கும் என்னைத் தெரிந்திருக்கும் என்றால், என்னை முகமூடி என்று சொல்லும் இந்த ராஜா என்ற கயவன் எந்த முகமூடியில் முகப்புத்தகத்தில் இருக்கின்றான்? ஏனென்றால் எனக்குத் தெரிந்து இந்தப் பெயரில் யாரும் எனது முகப்புத்தகத்தில் நண்பர்கள் இல்லை. எனது முகப்புத்தகப் பதிவுகளை நான் அனுமதிக்கும் நபர்களால் மட்டுமே பார்வையிட முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது!!

ஒருவேளை ராஜாவும், கலைவேந்தனும் காதலன் காதலிகளாக இருப்பார்களேயானால், மறுநாளே எப்படி கலைவேந்தனுக்கு எச்சரிக்கை செய்து, தடை செய்து, அறிவிப்புக் கொடுத்தார்கள்?

நான் சிவாவுக்கு அட்மின் தொடர்பில் அனுப்பிய செய்தியில், "நீயும் கலைவேந்தனும், 'வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்' என்ற தலைப்பில் அநாகரீகமாக பதிவு செய்கிறீர்களே நீங்கள் என்ன மருத்துவர்களா?" என்று கேட்டிருந்தேன். அதற்காக மறுநாளே சிவா, நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்த ஒரு முகப்புத்தக கணக்கின் மூலம், மருத்துவமனையில் இருந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் வந்து, "எனது இந்த முகநூல் பக்கத்தையே மறந்துவிட்டேன் தலை. இன்று சிலருக்கு பதில் சொல்வதற்காக உள்நுழைந்துள்ளேன்" என்று கலைவேந்தனிடம் தெரிவிக்கிறார். அதாவது சிவா ஒரு மருத்துவர் என்பதை அந்த புகைப்படத்தின் மூலம் எனக்கு சொல்ல வந்தார். அதே முகநூல் பக்கத்தில் பதிலை சொல்ல சொல்லி நானும் ஒரு பின்னூட்டத்தை செய்துள்ளேன்.

இந்த சம்பவத்திற்குப் பிறகுதான், நானும், "இன்னொரு நானும் ஒரே நபர்தான் என்ற ரகசியத்தை கலைவேந்தனுக்கு சந்தேகம் வரும் வகையில் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்துக் காட்டத் தொடங்கினேன்...

இரண்டே நாளில் கலைவேந்தனுக்கு சந்தேகத்தை உறுதியும் செய்தேன்! உடனே முகப்புத்தகத்தில் கலைவேந்தன் என்னை பிளாக் செய்தார். மறுநாளே ஈகரை தமிழ் களஞ்சியத்தில் "இருபயனர் பெயர் முடக்கம்" என்ற அறிவிப்பு வெளியானது!!

தொடரும்...

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

கேவலமானவர்களின் அறைகூவல்! Empty Re: கேவலமானவர்களின் அறைகூவல்!

Post by SPEED ONE Thu Mar 28, 2013 10:42 pm

கலைவேந்தன் சொல்லித்தான் நான் ஈகரையில் உறுப்பினராக இணைந்தேன் என்பதற்கான ஆதாரம் இதோ!

கேவலமானவர்களின் அறைகூவல்! Kalai-10

இதன் காரணமாகத்தான் நான் ஈகரையில் "THIYAAGOOHOOL" என்ற பெயரில் உறுப்பினராக இணைந்தேன். ஆனால், அவனே உறுப்பினராக இணைய சொல்லிவிட்டு, அவனே என்னை நீக்கியும் விட்டான். இதன் காரணம் மட்டும் எனக்கு விளங்கவில்லை.

கலைவேந்தனின் முகப்புத்தக முகவரி : https://facebook.com/kalaiventhans

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

கேவலமானவர்களின் அறைகூவல்! Empty Re: கேவலமானவர்களின் அறைகூவல்!

Post by பாட்டுப் புத்தகம் Fri Mar 29, 2013 6:12 pm

இனி உனக்கு இங்கே வேலை இல்லைன்னு நீக்கினேன். பிறகு மன்னிப்பு கேட்டு மடல் போட்டான். போகட்டும்ன்னு அனுமதித்தேன்.
இது யாரைப் பற்றி நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? சிவாவுக்கும், கலைவேந்தனுக்கும் பிடிக்காத அந்த நபர் யார்? ஏன்?

பாட்டுப் புத்தகம்
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 130
Join date : 27/03/2013
இருப்பிடம் : தமிழ்நாடு

Back to top Go down

கேவலமானவர்களின் அறைகூவல்! Empty Re: கேவலமானவர்களின் அறைகூவல்!

Post by RANIMAGESAN2004 Sat Mar 30, 2013 12:40 pm

பாட்டுப் புத்தகம் wrote:
இனி உனக்கு இங்கே வேலை இல்லைன்னு நீக்கினேன். பிறகு மன்னிப்பு கேட்டு மடல் போட்டான். போகட்டும்ன்னு அனுமதித்தேன்.
இது யாரைப் பற்றி நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? சிவாவுக்கும், கலைவேந்தனுக்கும் பிடிக்காத அந்த நபர் யார்? ஏன்?

enakkum intha pathivu yaarai patri enbathu puriyavillai.puriyumpadi sollungal

RANIMAGESAN2004
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 156
Join date : 11/02/2013
இருப்பிடம் : INDIA

Back to top Go down

கேவலமானவர்களின் அறைகூவல்! Empty Re: கேவலமானவர்களின் அறைகூவல்!

Post by SPEED ONE Sat Mar 30, 2013 4:43 pm

பாட்டுப் புத்தகம் wrote:
இனி உனக்கு இங்கே வேலை இல்லைன்னு நீக்கினேன். பிறகு மன்னிப்பு கேட்டு மடல் போட்டான். போகட்டும்ன்னு அனுமதித்தேன்.
இது யாரைப் பற்றி நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? சிவாவுக்கும், கலைவேந்தனுக்கும் பிடிக்காத அந்த நபர் யார்? ஏன்?

யாரைப் பற்றியும் நான் கலைவேந்தனிடம் பேசியதில்லை. அவன்தான் மற்றவர்களைப் பற்றியும், மற்றவர்களுடன் அவனுக்கு என்ன தொடர்பு என்பதைப் பற்றியும் என்னிடம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றான்.

மேலும் இங்கே கொடுத்திருக்கும் ஆதாரம் நான் ஏன் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினரானேன் என்பதற்காகவும், கலைவேந்தனுக்கு ஏன் அவசர அவசரமாக எச்சரிக்கை அறிவிப்புக் கொடுக்கப்பட்டது என்பதற்காகவும்தான். என்னிடம் யாரைப் பற்றி கலைவேந்தன் பேசிக்கொண்டிருக்கின்றான் அன்பதை அவனிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்....

யார் எப்படிப்பட்டவர்கள் என்றெல்லாம் நான் அவனிடம் கேட்கவில்லை. அவன் யாரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறான் என்பதை ஈகரை தமிழ் களஞ்சியத்திலேயே கேட்டுக்கொள்ளலாம். ஏனென்றால் அந்த நபர் மன்னிப்பு கேட்டுத்தானே மீண்டும் அனுமதித்துள்ளார்கள். அப்படியானால் கட்டாயம் ஈகரைத் தமிழ் களஞ்சியத்திற்குத் தெரிந்திருக்குமல்லவா? நீங்கள் ஈகரையின் பழைய உறுப்பினராக இருந்தால் உங்களுக்கும் கூட தெரிந்திருக்கலாம்....

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

கேவலமானவர்களின் அறைகூவல்! Empty Re: கேவலமானவர்களின் அறைகூவல்!

Post by சரண்யா Sat Mar 30, 2013 5:40 pm

காமலோகத்திற்கும் ஈகரைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்பது சமீபத்திய பதிவுகளைப்படிக்கும் போது புரிகிறது. ஆனால், இங்கே இணையும் பலரும் இங்குள்ள தகவல்களை சரியாகப் புரிந்து கொள்கிறார்கள். அப்படியானால் அனைவரும் ஈகரையில் உறுப்பினராக இருப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும். அப்படியானால் ஈகரைக்கு இந்த தகவல் ஆரம்பத்திலேயே சென்றிருக்கலாம். ஆனால், இன்றுவரை அவர்கள் இதை தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. இது ஒன்றே சந்தேகத்தை உறுதி செய்கிறது...

சரண்யா
புரட்சி பெண்
தள ஆலோசகர்
புரட்சி பெண்தள ஆலோசகர்

Points : 266
Join date : 28/03/2013
இருப்பிடம் : Chennai

Back to top Go down

கேவலமானவர்களின் அறைகூவல்! Empty Re: கேவலமானவர்களின் அறைகூவல்!

Post by SPEED ONE Sat Mar 30, 2013 5:42 pm

சரண்யா wrote:காமலோகத்திற்கும் ஈகரைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்பது சமீபத்திய பதிவுகளைப்படிக்கும் போது புரிகிறது. ஆனால், இங்கே இணையும் பலரும் இங்குள்ள தகவல்களை சரியாகப் புரிந்து கொள்கிறார்கள். அப்படியானால் அனைவரும் ஈகரையில் உறுப்பினராக இருப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும். அப்படியானால் ஈகரைக்கு இந்த தகவல் ஆரம்பத்திலேயே சென்றிருக்கலாம். ஆனால், இன்றுவரை அவர்கள் இதை தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. இது ஒன்றே சந்தேகத்தை உறுதி செய்கிறது...
ஆமாம் சரண்யா சரியாக சொன்னீர்கள். திருடனுக்கு தேள் கொட்டியதைப் போல இருக்கிறார்கள்.... cheers cheers cheers

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

கேவலமானவர்களின் அறைகூவல்! Empty Re: கேவலமானவர்களின் அறைகூவல்!

Post by சரண்யா Sat Mar 30, 2013 5:48 pm

எப்பவுமே ஈகரை வளர்ச்சி பிடிக்காமல் யாரோ சூழ்ச்சி செய்வதாக தானே புலம்பிக்கொண்டிருக்கும் இவர்கள் இதைப் பற்றி ஏன் பேசாமல் இருக்க வேண்டும்.

இந்த கேவலமான நாய்கள் சமூகத்தளம் என்ற போர்வையில் தமிழ் கலாச்சாரத்தை குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து ஓட ஓடவிட்டு உதித்தால்தான் புத்திவரும்.

சரண்யா
புரட்சி பெண்
தள ஆலோசகர்
புரட்சி பெண்தள ஆலோசகர்

Points : 266
Join date : 28/03/2013
இருப்பிடம் : Chennai

Back to top Go down

கேவலமானவர்களின் அறைகூவல்! Empty Re: கேவலமானவர்களின் அறைகூவல்!

Post by கும்கி Sat Mar 30, 2013 7:05 pm

இது யாரைப் பற்றியது என்பதைவிட, தனக்குப் பிடிக்காதவர்களை எப்படி அவமானப்படுத்துவது என்பதை கலைவேந்தனிடம் கற்றுக்கொள்ளலாம். ஈகரை நடத்துபவர்கள் உண்மையிலேயே கேவலமானவர்கள் தான். இவர்களுக்கு தளம் நடத்துவதற்கு அருகதையே இல்லை.
எனக்குத் தெரிந்தவரை கலைவேந்தனிடம் யாரும் மன்னிப்பு கேட்டிருக்க முடியாது. ஏனென்றால் கலைவேந்தனை ஈகரையில் யாருக்குமே பிடிக்காது. அதனால்தான் இப்போது வேறு பெயரில் ஒளிந்து, மறைந்து வாழ்கிறான். இந்த நாய் மற்றவர்களைப் பற்றி எவ்வளவு அதிகாரமாக பேசும் தெரியுமா? இரண்டு கணக்கு வைத்திருந்தாள் பெரிய தேச துரோகம் மாதரி புலம்புவான். யாராவது இவனை ஏதாவது சொல்லிவிட்டால். உடனே அந்தப் பதிவை சுட்டிக் காட்டி எல்லோரிடமும் கருத்து கேட்டு அலைவான். ஏதோ வயதில் பெரியவன் என்பதால் சிலர் அவனுக்கு ஆறுதல் சொல்லியதுண்டு. இவனை உதைப்பதைவிட இவனுக்கு துணை நிற்கும் சிவாவைத்தான் உதைக்க வேண்டும். என்பது எனது கருத்து.

அதுசரி காமலோகத்தில் கதை எழுதுபவன் யார்? அதில் ஈகரையின் தொடர்பு என்ன?

கும்கி
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 22
Join date : 05/03/2013
இருப்பிடம் : Chennai

Back to top Go down

கேவலமானவர்களின் அறைகூவல்! Empty Re: கேவலமானவர்களின் அறைகூவல்!

Post by SPEED ONE Tue Apr 02, 2013 10:16 pm

RANIMAGESAN2004 wrote:
பாட்டுப் புத்தகம் wrote:
இனி உனக்கு இங்கே வேலை இல்லைன்னு நீக்கினேன். பிறகு மன்னிப்பு கேட்டு மடல் போட்டான். போகட்டும்ன்னு அனுமதித்தேன்.
இது யாரைப் பற்றி நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? சிவாவுக்கும், கலைவேந்தனுக்கும் பிடிக்காத அந்த நபர் யார்? ஏன்?

enakkum intha pathivu yaarai patri enbathu puriyavillai.puriyumpadi sollungal

ஈகரையில யாரோ ஒருத்தர் எல்லாப் பெண்களையும் தவறான உறவுக்கு வாங்கன்னு அழைத்ததாகவும், அதை கலைவேந்தன் கண்டித்ததாகவும், நான் அப்படித்தான் செய்வேன் உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள், என்று அந்த நபர் திமிராகப் பேசியதாகவும், அதன் காரணமாகத்தான் அந்த நபரை ஈகரையிருந்து நீக்கியதாகவும் கலைவேந்தன் என்னிடம் கூறினான். அதன் பிறகு அந்த நபர் மன்னிப்பு கேட்டு மடல் அனுப்பியதன் காரணமாகவே மீண்டும் அனுமதித்ததைப் பற்றித்தான் இங்கே கலைவேந்தன் பேசிக் கொண்டிருக்கின்றான்.

அன்பு மகேசன், இந்தக் கொடிய நபர் யார் என்றும், எந்தப் பெண்களையெல்லாம் தவறான உறவுக்கு வாங்கன்னு அழைத்தார் என்றும் கேட்டு சொல்லமுடியுமா? அதையும் இங்கே பகிரங்கப்படுத்தலாம்!

உண்மையை அறிய நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கும், உதவிக்கும் நன்றி மகேசன்...
இதற்கான உங்களுடைய பதிலை எதிர்பார்க்கின்றோம்.

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

கேவலமானவர்களின் அறைகூவல்! Empty Re: கேவலமானவர்களின் அறைகூவல்!

Post by பாட்டுப் புத்தகம் Tue Apr 02, 2013 10:28 pm

சூப்பரான சுச்சுவேசன் கேள்வி. ஆனால் பதிவை மாற்றுங்கள். நன்றி.

பாட்டுப் புத்தகம்
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 130
Join date : 27/03/2013
இருப்பிடம் : தமிழ்நாடு

Back to top Go down

கேவலமானவர்களின் அறைகூவல்! Empty Re: கேவலமானவர்களின் அறைகூவல்!

Post by SPEED ONE Tue Apr 02, 2013 10:30 pm

பாட்டுப் புத்தகம் wrote:சூப்பரான சுச்சுவேசன் கேள்வி. ஆனால் பதிவை மாற்றுங்கள். நன்றி.
வேண்டாம் இருக்கட்டும்! அந்த நபர் பெண்களை தவறான உறவுக்கு அழைத்திருப்பது உண்மையாக இருந்தால் அதைப் பற்றியும் விமர்சனம் செய்வோம். ஈகரை நடத்துபவர்கள் ஆதாரத்தைக் காட்டட்டும்.

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

கேவலமானவர்களின் அறைகூவல்! Empty Re: கேவலமானவர்களின் அறைகூவல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum