குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்!
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


இதில் என்ன அதிர்ச்சி?

5 posters

Go down

இதில் என்ன அதிர்ச்சி? Empty இதில் என்ன அதிர்ச்சி?

Post by கும்கி Fri Mar 08, 2013 4:32 pm

கலைவேந்தன் என்பவர் ஈகரையில் இரண்டு கணக்கைப் பயன்படுத்தியதால் அவருக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன அதிர்ச்சி இருக்கப் போகிறது. நீங்கள் அந்த தகவலை மறைப்பதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. ஈகரையில் தெளிவாகத்தானே அறிவிப்புக் கொடுத்திருக்கிறார்கள். அதில் என்ன உங்களுக்கு சந்தேகம்?

கும்கி
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 22
Join date : 05/03/2013
இருப்பிடம் : Chennai

Back to top Go down

இதில் என்ன அதிர்ச்சி? Empty Re: இதில் என்ன அதிர்ச்சி?

Post by SPEED ONE Fri Mar 08, 2013 4:34 pm

வணக்கம் கும்கி. நீங்கள் காட்டு யானையா? இல்லை காட்டுப் பூனையா?

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

இதில் என்ன அதிர்ச்சி? Empty Re: இதில் என்ன அதிர்ச்சி?

Post by SPEED ONE Fri Mar 08, 2013 6:52 pm

கலைவேந்தன் என்பவர் ஒன்றும் சாதாரண உறுப்பினர் இல்லை கும்கி. அவர் ஈகரையில் நிறுவனர் சிவாவைவிட அதிகமான செயல்பாட்டில் இருந்தவர். ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அனைத்து கட்டுபாடுகளும் கலைவேந்தனாலேயே உருவாக்கப்பட்டவை. ஈகரையில்லிருந்து நீக்கப்படுபவர்கள் எல்லாம் கலைவேந்தனாலேயே நீக்கப்பட்டார்கள்.

இப்போது கலைவேந்தன் தடை செய்யப்பட்டதன் காரணமாக அவர்கல் அறிவித்திருப்பது இரண்டு கணக்குப் பயன்படுத்தியதால் தான் என்று. ஆனால் இரண்டு கணக்குப் பயன்படுத்தியதை IP முகவரியை வைத்துதான் அவர்களால் கண்டறிந்திருக்க முடியும். ஆனால் IP முகவரியைப் பற்றி அனைத்து விவரங்களும் தெரிந்தவர்தான் ஈகரையின் தலைமை நடத்துனராக இருந்த கலைவேந்தன் என்ற S.ராமசாமி.

அப்படி இருக்கும் போது ஒரே IP உள்ள தொடர்பில் கலைவேந்தன் எப்படி அங்கு இன்னொரு பெயரில் இணைந்திருப்பார்????????? அவ்வாறு இணைந்தால் IP முகவரி மூலம் தன்னை யார் என்பதை நிறுவனர் சிவாவினால் கண்டறிய முடியும் என்பது அவருக்கு தெரியாதா? கலைவேந்தன் என்ன அந்த அளவிற்கு முட்டாளா?

எல்லாம் சரி. கலைவேந்தன் ஈகரை தளத்தை விட்டு சென்று ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிறது என்று கலைவேந்தனே என்னிடம் தெரிவித்துள்ளார். இப்போது அவசர அவசரமாக கலைவேந்தனை தடை செய்து பகிரங்கமாக அறிவிப்பு கொடுக்கும் சூழ்நிலை ஏன் வந்தது? வயதில் மூத்தவர், ஈகரைத் தளத்திற்காக பெரிதும் பாடுபட்டவர், ஒரு பள்ளியின் ஆசிரியர் அப்படிப்பட்டவரை தடை செய்ததோடு விட்டிருக்கலாமே. பகிரங்கமான அறிவிப்பு ஏன்?

ஏன் வந்தது தெரியுமா? ஈகரைக்கும், கலைவேந்தனுக்கும் தொடர்பே இல்லை என்று மற்றவர்களுக்கு தெரிவிக்கத்தான். ஆனால், இதே கலைவேந்தன் நிறுவனர் சிவாவின் உதவியுடன் இப்போதும் ஈகரையில் "ராஜா" என்ற பெயரில் தனது பணியை எப்போதும் போல செய்து கொண்டே இருக்கின்றார்..... இன்று மட்டுமல்ல ஆரம்பத்திலிருந்து இந்த "ராஜா" என்ற பெயரில் இருந்தவர், பின்பு கயமைத்தனம் செய்துவிட்டு காணாமல் போனவர், இப்போது கலைவேந்தனாலேயே அழைப்புக் கொடுக்கப்பட்டு மீண்டும் நடமாடிக் கொண்டிருப்பவர் அதே கலைவேந்தன் தான்!!

போக்கிரி படத்துல வர வடிவேலு மாதுரி கலைவேந்தன் பல வேஷம் போட்டுப்பார்க்கிறார். ஆனால் இந்த தலைமை நடத்துனர் தனது தலைமேல உள்ள கொண்டையை மறைக்க மறந்துவிட்டார்....

ஈகரைத் தமிழ் களஞ்சியம் - உலகத்தமிழர்களின் உறவுப் பாலம்
ஆனால், இது என்ன மாதறி உறவுக்குப் பாலமாக இருக்கும்??????

அதிர்ச்சிகளுடன் கூடிய ஆதாரமான தகவல்கள் தொடரும்....
இதில் கலைவேந்தனின் வாக்குமூலங்களும் உள்ளடக்கம்!!


SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

இதில் என்ன அதிர்ச்சி? Empty Re: இதில் என்ன அதிர்ச்சி?

Post by கும்கி Fri Mar 08, 2013 8:05 pm

நான் ஏதோ விளையாட்டுப் பதிவு என்று நினைத்தேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. கலைவேந்தன் எப்படி உங்களிடம் வாக்குமூலம் அளித்தார்? Very Happy

பதிவுகளை படிக்க அனுமதித்தமைக்கு நன்றி. Very Happy Very Happy

கும்கி
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 22
Join date : 05/03/2013
இருப்பிடம் : Chennai

Back to top Go down

இதில் என்ன அதிர்ச்சி? Empty Re: இதில் என்ன அதிர்ச்சி?

Post by SPEED ONE Fri Mar 08, 2013 8:07 pm

ஆமாம் கும்கி. நீங்களும் நானும் சேர்ந்து அவனுங்களை மூத்திரசந்துல வச்சு கும்மி எடுத்துடலாமா கும்கி.....?

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

இதில் என்ன அதிர்ச்சி? Empty Re: இதில் என்ன அதிர்ச்சி?

Post by கும்கி Fri Mar 08, 2013 8:10 pm

ம்ம். ரெடி. ஜூட்...

கும்கி
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 22
Join date : 05/03/2013
இருப்பிடம் : Chennai

Back to top Go down

இதில் என்ன அதிர்ச்சி? Empty Re: இதில் என்ன அதிர்ச்சி?

Post by SPEED ONE Fri Mar 08, 2013 8:11 pm

ரெடி ஜூட் சொல்லி ஓடுறீங்களா? இல்ல ஓடி வரீங்களா?

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

இதில் என்ன அதிர்ச்சி? Empty Re: இதில் என்ன அதிர்ச்சி?

Post by ஜனனி Sun Mar 10, 2013 9:49 pm

SPEED ONE wrote:ரெடி ஜூட் சொல்லி ஓடுறீங்களா? இல்ல ஓடி வரீங்களா?
cheers cheers cheers cheers cheers cheers cheers

ஜனனி
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 16
Join date : 06/03/2013
இருப்பிடம் : earth

http://www.puthiyatamil.com

Back to top Go down

இதில் என்ன அதிர்ச்சி? Empty Re: இதில் என்ன அதிர்ச்சி?

Post by ஜனனி Sun Mar 10, 2013 9:51 pm

நன்றி bomஇப்போ அந்த தலத்தில் முன் போல் வருகை யாளர்கள் வருவது இல்லை Basketball Basketball Basketball Basketball
usetamil.net

ஜனனி
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 16
Join date : 06/03/2013
இருப்பிடம் : earth

http://www.puthiyatamil.com

Back to top Go down

இதில் என்ன அதிர்ச்சி? Empty Re: இதில் என்ன அதிர்ச்சி?

Post by ஜனனி Sun Mar 10, 2013 9:57 pm

ஜனனி wrote:
SPEED ONE wrote:ரெடி ஜூட் சொல்லி ஓடுறீங்களா? இல்ல ஓடி வரீங்களா?
cheers cheers cheers cheers cheers cheers cheers
Very Happy Very Happy Very Happy Very Happy Very Happy Very Happy

ஜனனி
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 16
Join date : 06/03/2013
இருப்பிடம் : earth

http://www.puthiyatamil.com

Back to top Go down

இதில் என்ன அதிர்ச்சி? Empty Re: இதில் என்ன அதிர்ச்சி?

Post by SPEED ONE Thu Mar 14, 2013 1:51 am

Thanks Janani.

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

இதில் என்ன அதிர்ச்சி? Empty Re: இதில் என்ன அதிர்ச்சி?

Post by RANIMAGESAN2004 Mon Mar 25, 2013 11:43 am

SARI KALAI VENTHANUDAIYA VAAKKU MOOLAM PODURENNU SONNINGALE, ATHU ENGE?

RANIMAGESAN2004
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 156
Join date : 11/02/2013
இருப்பிடம் : INDIA

Back to top Go down

இதில் என்ன அதிர்ச்சி? Empty Re: இதில் என்ன அதிர்ச்சி?

Post by SUNTHAR Mon Mar 25, 2013 2:14 pm

SPEED ONE wrote:கலைவேந்தன் என்பவர் ஒன்றும் சாதாரண உறுப்பினர் இல்லை கும்கி. அவர் ஈகரையில் நிறுவனர் சிவாவைவிட அதிகமான செயல்பாட்டில் இருந்தவர். ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அனைத்து கட்டுபாடுகளும் கலைவேந்தனாலேயே உருவாக்கப்பட்டவை. ஈகரையில்லிருந்து நீக்கப்படுபவர்கள் எல்லாம் கலைவேந்தனாலேயே நீக்கப்பட்டார்கள்.

இப்போது கலைவேந்தன் தடை செய்யப்பட்டதன் காரணமாக அவர்கல் அறிவித்திருப்பது இரண்டு கணக்குப் பயன்படுத்தியதால் தான் என்று. ஆனால் இரண்டு கணக்குப் பயன்படுத்தியதை IP முகவரியை வைத்துதான் அவர்களால் கண்டறிந்திருக்க முடியும். ஆனால் IP முகவரியைப் பற்றி அனைத்து விவரங்களும் தெரிந்தவர்தான் ஈகரையின் தலைமை நடத்துனராக இருந்த கலைவேந்தன் என்ற S.ராமசாமி.

அப்படி இருக்கும் போது ஒரே IP உள்ள தொடர்பில் கலைவேந்தன் எப்படி அங்கு இன்னொரு பெயரில் இணைந்திருப்பார்????????? அவ்வாறு இணைந்தால் IP முகவரி மூலம் தன்னை யார் என்பதை நிறுவனர் சிவாவினால் கண்டறிய முடியும் என்பது அவருக்கு தெரியாதா? கலைவேந்தன் என்ன அந்த அளவிற்கு முட்டாளா?

எல்லாம் சரி. கலைவேந்தன் ஈகரை தளத்தை விட்டு சென்று ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிறது என்று கலைவேந்தனே என்னிடம் தெரிவித்துள்ளார். இப்போது அவசர அவசரமாக கலைவேந்தனை தடை செய்து பகிரங்கமாக அறிவிப்பு கொடுக்கும் சூழ்நிலை ஏன் வந்தது? வயதில் மூத்தவர், ஈகரைத் தளத்திற்காக பெரிதும் பாடுபட்டவர், ஒரு பள்ளியின் ஆசிரியர் அப்படிப்பட்டவரை தடை செய்ததோடு விட்டிருக்கலாமே. பகிரங்கமான அறிவிப்பு ஏன்?

ஏன் வந்தது தெரியுமா? ஈகரைக்கும், கலைவேந்தனுக்கும் தொடர்பே இல்லை என்று மற்றவர்களுக்கு தெரிவிக்கத்தான். ஆனால், இதே கலைவேந்தன் நிறுவனர் சிவாவின் உதவியுடன் இப்போதும் ஈகரையில் "ராஜா" என்ற பெயரில் தனது பணியை எப்போதும் போல செய்து கொண்டே இருக்கின்றார்..... இன்று மட்டுமல்ல ஆரம்பத்திலிருந்து இந்த "ராஜா" என்ற பெயரில் இருந்தவர், பின்பு கயமைத்தனம் செய்துவிட்டு காணாமல் போனவர், இப்போது கலைவேந்தனாலேயே அழைப்புக் கொடுக்கப்பட்டு மீண்டும் நடமாடிக் கொண்டிருப்பவர் அதே கலைவேந்தன் தான்!!

போக்கிரி படத்துல வர வடிவேலு மாதுரி கலைவேந்தன் பல வேஷம் போட்டுப்பார்க்கிறார். ஆனால் இந்த தலைமை நடத்துனர் தனது தலைமேல உள்ள கொண்டையை மறைக்க மறந்துவிட்டார்....

ஈகரைத் தமிழ் களஞ்சியம் - உலகத்தமிழர்களின் உறவுப் பாலம்
ஆனால், இது என்ன மாதறி உறவுக்குப் பாலமாக இருக்கும்??????

அதிர்ச்சிகளுடன் கூடிய ஆதாரமான தகவல்கள் தொடரும்....
இதில் கலைவேந்தனின் வாக்குமூலங்களும் உள்ளடக்கம்!!


இந்த விளக்கம் சிந்திக்க வைக்கிறது. ராஜாவின் பின்னூட்டங்கள் கலைவேந்தனையே நினைவு படுத்துகிறது என்பது உண்மைதான். அதோடு "எனது கேமராவில் சிக்கியவை" என்று கலைவேந்தன் ஒரு பதிவை தொடர்ந்து வந்தார். இப்போது அந்தப் பதிவு "ராஜா" என்ற பெயரில் வருகிறது. மேலும் நாம் எதையாவது சொன்னால் அது தனக்கு முன்பே தெரிந்திருப்பது போல பேசும் குணம் கலைவேந்தனுக்கு உண்டு. ராஜாவும் அப்படியே தான் எழுதுகிறார். இல்லாத ஒரு செய்தியை நம்புவது போல நாம் சொன்னாலும் கலைவேந்தன் அதை தனக்கு தெரிந்தது போல பேசுவார்.

சிவாவின் ரகசியக் குறியீட்டைத் திருடி உறுப்பினர்கள் அனைவருக்கும் தனிமடலில் வேறு ஒரு தளத்திற்கு அழைப்பு கொடுத்தவர் ராஜாதான். இதை சிவாதான் அறிவித்தார். அதன் பிறகு ராஜா அங்கிருந்து விலகியிருந்தார். அதாவது 2011 ஆரம்பத்தில் இருந்து ராஜாவின் எந்தப் பதிவையும், பின்னூட்டத்தையும் ஈகரையில் பார்க்க முடியாது. அதன் பிறகு கலைவேந்தன் ஈகரையில் இருந்து விலகுவதற்கு முன்பு ராஜாவை மீண்டும் ஈகரையில் இணைய சொல்லி ஒரு வேண்டுகோள் அறிவிப்புக் கொடுத்தார். இப்போதுதான் அதன் காரணம் புரிகிறது. தானே அறிவிப்புக் கொடுத்து இப்போது தானே அந்த பெயரில் வளம் வருகிறார் கலைவேந்தன்.

இதில் சந்தேகப்படவைக்கும் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று, ராஜாவைப் பற்றி சிவா வெளியிட்ட தனிமடல் பற்றிய பதிவையும் ஈகரையில் காணவில்லை. தற்போது கலைவேந்தன் ராஜாவை மீண்டும் வர சொல்லி செய்த பதிவையும் ஈகரையில் காணவில்லை. ஆனால், தற்போது சிலர் அந்த செய்தியைப் பற்றி பேசும் போது அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று ஈகரையை சேர்ந்தவர்கள் மறுக்கும் போது இந்தத் தளத்தில் எழுதப்படும் தகவல்கள் அனைத்தும் உண்மை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

SUNTHAR
புதிய உறுப்பினர்

Points : 9
Join date : 25/03/2013
இருப்பிடம் : INDIA

Back to top Go down

இதில் என்ன அதிர்ச்சி? Empty Re: இதில் என்ன அதிர்ச்சி?

Post by SUNTHAR Mon Mar 25, 2013 2:18 pm

ஜனனி wrote:நன்றி bomஇப்போ அந்த தலத்தில் முன் போல் வருகை யாளர்கள் வருவது இல்லை Basketball Basketball Basketball Basketball
usetamil.net

ஹாய் ஜனனி... Very Happy Very Happy cheers

SUNTHAR
புதிய உறுப்பினர்

Points : 9
Join date : 25/03/2013
இருப்பிடம் : INDIA

Back to top Go down

இதில் என்ன அதிர்ச்சி? Empty Re: இதில் என்ன அதிர்ச்சி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum