குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்!
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்?

+3
பாட்டுப் புத்தகம்
ஜனனி
SPEED ONE
7 posters

Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்? Empty ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்?

Post by SPEED ONE Sat Jan 26, 2013 1:38 pm

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வந்ததாம். அதாவது ஈகரையில் உள்ள அனைத்து பெண் உறுப்பினர்களுக்கும் தனிமடல் மூலம் வேறு ஒரு தளத்திற்கு அழைப்பு வந்ததாகவும், அந்த செய்தி ஈகரையின் நிறுவனரான சிவாவின் ID இலிருந்து அனைவருக்கும் சென்றதாகவும் செய்தி வெளியிட்டிருந்தார்கள். ஒரு சில உண்மையான உறுப்பினர்கள் இதைக்கண்டு ஆத்திரம் அடைந்து இதைப் பற்றி கேள்வி எழுப்பினார்கள். அப்போது நிறுவனரான சிவா என்ற சிவகுமார் சுப்புராமன், அது தான் இல்லை என்றும், யாரோ எனது ரகசியக் குறியீட்டை திருடி எனது ID யிலிருந்து அனுப்பியிருக்கிறார்கள் என்றும் மறுப்புத் தெரிவித்திருந்ததாக தகவல்.

சில நாட்களுக்குப்பிறகு மீண்டும் அதைப்பற்றி கேள்வி எழுப்பியபோது, அந்த செயலை செய்தது "ராஜா" என்பவர் என்றும் அதை சிவா ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

அதோடு அந்தப் பிரச்சினை ஓய்ந்தது.

சரி, அந்த தனிமடலில் என்ன இருந்தது? ஏன் பெண்கள் எல்லாம் ஆத்திரம் அடைந்தார்கள்? இங்கேதான் ஒரு பயங்கரம் ஒளிந்திருக்கிறது!

அன்றைய உறுப்பினர்கள் செய்தி பகிர்ந்து கொண்டதில் ஈகரையின் வளர்ச்சி பிடிக்காமல் யாரோ சூழ்ச்சி செய்வதாகவும், இந்தத் தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும் அந்த தனிமடல் செய்தி தெரியவந்தது. எனக்கு புரியாத ஒரு விஷயம் இதுதான். "ஈகரை தமிழ் களஞ்சியம்" என்ற தளம், என்ன வளர்ச்சி கண்டுவிட்டது? யார் அந்த வளர்ச்சியைப் பற்றி பொறாமைப் படுகிறார்கள்? பல உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டு இவர்கள் ஆட்சியை பிடிக்கப் போகிறார்களா? அல்லது இங்கிருந்து உறுப்பினர்கள் வேறு தளங்களுக்கு சென்றுவிட்டால் கட்சி உடைந்து ஆட்சியை பறித்துக் கொள்வார்களா? சரி அந்த வீணான தற்புகழ்ச்சி தேடும் கயமைத்தனத்தைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. திருட்டு நாய்கள் குலைத்துக் கொண்டு திரியட்டும்!

ஆனால், ஒரு சில உறுப்பினர்கள் அந்த தனிமடலில் வந்த செய்தியைப் பற்றி பேசவே கூச்சமாக இருப்பதாகவும், அதிர்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். ஈகரை தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு செல்வது அவ்வளவு கூச்சமான விசயமா? ஏன் அதைப்பற்றி பேசக் கூச்சப்பட்டார்கள்? நான் சொன்ன மறைக்கப்பட்ட பயங்கரம் இதுதான்!

ஈகரையின் பழைய உறுப்பினர்கள் சிலரை காரணமே இல்லாமல் தடை செய்வதும், அவமானப்படுத்தி மீண்டும் உள்ளே வரவிடாமல் செய்யும் திருட்டுத்தனமும் இந்த பயங்கரத்தை மறைப்பதற்குத்தான் என்பதை இப்போது உணர முடிகிறது!

பயங்கரம் தொடரும்... (ஆதாரங்களுடன்...)

இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று ஈகரை நாய்கள் குலைத்த போதுதான் இதன் உண்மைத்தன்மை உறுதியானது!

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்?

Post by SPEED ONE Fri Mar 15, 2013 9:20 pm

பழைய பதிவுகளை நீக்கிவிட்டோம் என்ற அயோக்கியத்தனம் விரைவில் உடையும்!

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்?

Post by ஜனனி Mon Mar 18, 2013 8:31 am

பழைய பதிவுகளை நீக்கிவிட்டோம் என்ற அயோக்கியத்தனம் விரைவில் உடையும்! cheers cheers cheers cheers

ஜனனி
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 16
Join date : 06/03/2013
இருப்பிடம் : earth

http://www.puthiyatamil.com

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்?

Post by பாட்டுப் புத்தகம் Wed Mar 27, 2013 6:43 am

SPEED ONE wrote:பழைய பதிவுகளை நீக்கிவிட்டோம் என்ற அயோக்கியத்தனம் விரைவில் உடையும்!
சீக்கிரம் உடைக்கவும்...... cheers cheers

பாட்டுப் புத்தகம்
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 130
Join date : 27/03/2013
இருப்பிடம் : தமிழ்நாடு

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்?

Post by RANIMAGESAN2004 Wed Mar 27, 2013 11:35 am

பாட்டுப் புத்தகம் wrote:
SPEED ONE wrote:பழைய பதிவுகளை நீக்கிவிட்டோம் என்ற அயோக்கியத்தனம் விரைவில் உடையும்!
சீக்கிரம் உடைக்கவும்...... cheers cheers

cheers cheers cheers cheers cheers cheers cheers

RANIMAGESAN2004
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 156
Join date : 11/02/2013
இருப்பிடம் : INDIA

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்?

Post by SUNTHAR Sun Mar 31, 2013 3:14 am

சிந்திக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது. தனிமடல் சம்பவம் ஈகரையில் நடக்கவே இல்லை என்று அவர்கள் மறுத்திருப்பது சந்தகத்தை உறுதி செய்கிறது. அந்த சம்பவம் நடந்ததையும், அதற்காக சிவா அறிவிப்புக் கொடுத்ததையும், பின்பு ஒரு உறுப்பினர் ராஜா அனுப்பியதாக பதிவு செய்த ஒரு கடிதத்தையும் ஈகரையில் நானும் படித்திருக்கின்றேன். அதில், தான் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டேன், ஈகரையின் அனைத்து ரகசியக் குறியீடுகளையும் என்னை நம்பி ஒப்படைத்தீர்கள். அனால், நான் அதை தவறாகப் பயன்படுத்தி விட்டேன் என்றும், எனது பெயரை ஈகரையில் இருந்து நீக்கிவிடுங்கள் என்றும், ராஜா என்ற பெயரை வேறு யாராவது பயன்படுத்திக் கொள்ளட்டும் என்றும், ராஜா தெரிவித்திருந்ததாக அந்தக் கடிதத்தில் செய்தி இடம் பெற்றிருந்தது உண்மைதான். ஆனால் இந்தத் தகவலை ஏன் ஈகரையை சேர்ந்தவர்கள் இல்லை என்று மறுக்க வேண்டும்? அப்படியானால் இங்கு எழுதப்படும் தகவல்கள் உண்மை என்றே நினைக்கத் தோன்றுகிறது. கடைசியாக ராஜாவை மீண்டு ஈகரைக்கு வரவேண்டும் என்று அழைப்புக் கொடுத்தவரும் கலைவேந்தன்தான். அதேபோல ராஜாவின் வருகைக்குப் பிறகு ஈகரையில் கலைவேந்தனைப் பார்க்க முடியவில்லை. ஆனால் இன்று கலைவேந்தனுக்கு தடை அறிவிப்பு வந்துள்ளது....

எல்லா விவரங்களுக்கும் தொடர்பும் இருக்கிறது, உண்மையும் இருக்கலாம். தனிமடல் பற்றிய பதிவு இப்போது ஈகரையில் இல்லாமல் போனது தான் எல்லோருக்கும் சந்தேகத்தை உறுதி செய்கிறது. இதற்க்கு ஈகரையை சேர்ந்தவர்கள் தான் பதிலளிக்கவேண்டும்.

SUNTHAR
புதிய உறுப்பினர்

Points : 9
Join date : 25/03/2013
இருப்பிடம் : INDIA

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்?

Post by SUNTHAR Sun Mar 31, 2013 3:52 am

இங்குதான் அவர்கள் மறுத்துள்ளார்கள்.
http://www.eegarai.net/t82466p30-topic
இப்போதுதான் இந்தப் பதிவை முழுமையாகப் படித்தேன். இந்தப் பதிவில் ஒரு உறுப்பினர் ராஜாவை தனது தளத்திற்கு வரச்சொல்லி அழைக்கிறார். ஆனால் வேறொருவர் அந்தத் தளத்தில் கணக்குத் தொடங்குகிறார். ஆனால், தளம் தொடங்கச் சொல்லி, தான் அங்கு வந்து ஒரு கணக்கு தொடங்குகிறேன் என்று முதலில் சொன்னவர் ராஜாதான். ஒருவேளை ராஜா அங்கு சென்றிருந்தால் IP முகவரி மூலம் தனது இருப்பிடத்தை அவர் அறிந்துகொள்வார் என்று கூட ராஜா நினைத்திருக்கலாம். ஏனென்றால். ராஜா இருப்பிடமாக சொல்வது குவட்டார். ஆனால் IP முகவரியில் புதுதில்லி என்று காட்டுமோ?....

நல்ல கட்டையை எடுத்து தலையில கட்டார்! கட்டார்! என்று அடிக்கலாம் போல உள்ளது...

அதிலேயே அவர் ஒரு உறுப்பினரின் பாச்வேடை கண்டு பிடித்தும் அவரது கணக்கிற்குள் சென்றிருந்தார். ஆனால், முடியாது என்று சவால் விட்டவர்கள் அதன்பிறகு ஏதோ தில்லுமுல்லு செய்து உள்நுழைந்திருப்பதாக மழுப்பினார்கள். அதோடு அந்த உறுப்பினரும் தடை செய்யப்பட்டார். அதோடு அந்தப் பதிவும் மறைக்கப்பட்டு மீண்டும் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. 10 மணி நேரங்களுக்குப் பிறகு....
பழைய பதிவு நீக்கப் பட்டுவிட்டது என்ற தைரியமாக இருக்கலாம். உங்களுடன் உள்ள ஸ்க்ரீன்சாட்டை பதிவு செய்யுங்கள்...
அதன் பிறகு இதே ராஜா, இப்படி எழுதியுள்ளார் ( http://www.eegarai.net/t82466p75-topic#802778 )
சரிங்க பாலா இவர் சொன்னவுடன் , நானும் நீங்கள் எனக்கு கொடுத்த vijai@123 உபயோகித்து login செய்து பார்த்தேன் , கடவுச்சொல் தவறு என்று வந்தது .

ஒரு System administrator நினைத்தால் எந்த ஒரு கடவுசொல்லை மாற்றலாம் ஆனால் என்ன என்று பார்க்கமுடியாது என்ற இந்த குறைந்தபட்ச அறிவு கூட இல்லாதவர் கிட்டே எதற்கு விவாதம் பண்ணவேண்டும் என நினைத்தேன் சிரிப்பு தான் வந்தது.
அப்படியானால் என்னுடைய கணக்கின் பாஸ்வேடு பலமுறை தவறு என்று காட்டப்பட்டு பின்பு நான் மீட்டெடுத்திருக்கிறேன். ஒருவேளை ராஜாதான் எனது பாச்வேடை மாற்றி எனது தனி மடல்களைப் படித்திருப்பாரோ.?...
ஒவ்வொருமுறை பாஸ்வேடு தவறு என்று சொல்லும் போது பழைய பாச்வேடையே மீண்டும் கொடுத்து வந்துள்ளேன். ஆனால், பலமுறையும் எனது பாஸ்வேடு தவறு என்றே காட்டியுள்ளது ஈகரையில். கடைசிவரை ஒரே பாஸ்வேடுல்தான் அங்கு இருக்கிறேன். இப்போது யாரும் எனது பாச்வேடை மாற்றியதில்லை. ஏனென்றால் நான் அங்கு செல்வதே இல்லை. சிவாவுக்காக அவ்வப்போது அங்கு செல்வேன்.

நன்றி தமிழ் தேசியம்.

SUNTHAR
புதிய உறுப்பினர்

Points : 9
Join date : 25/03/2013
இருப்பிடம் : INDIA

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்?

Post by RANIMAGESAN2004 Sun Mar 31, 2013 5:51 pm

அப்ப இந்த பாலாவுக்கும் கலைவேந்தன் தான் ராஜா வாக இருக்கிறார் என்று தெரிந்து இருக்குமோ.

RANIMAGESAN2004
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 156
Join date : 11/02/2013
இருப்பிடம் : INDIA

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்?

Post by RANIMAGESAN2004 Sun Mar 31, 2013 5:54 pm

SUNTHAR wrote:சிந்திக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது. தனிமடல் சம்பவம் ஈகரையில் நடக்கவே இல்லை என்று அவர்கள் மறுத்திருப்பது சந்தகத்தை உறுதி செய்கிறது. அந்த சம்பவம் நடந்ததையும், அதற்காக சிவா அறிவிப்புக் கொடுத்ததையும், பின்பு ஒரு உறுப்பினர் ராஜா அனுப்பியதாக பதிவு செய்த ஒரு கடிதத்தையும் ஈகரையில் நானும் படித்திருக்கின்றேன். அதில், தான் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டேன், ஈகரையின் அனைத்து ரகசியக் குறியீடுகளையும் என்னை நம்பி ஒப்படைத்தீர்கள். அனால், நான் அதை தவறாகப் பயன்படுத்தி விட்டேன் என்றும், எனது பெயரை ஈகரையில் இருந்து நீக்கிவிடுங்கள் என்றும், ராஜா என்ற பெயரை வேறு யாராவது பயன்படுத்திக் கொள்ளட்டும் என்றும், ராஜா தெரிவித்திருந்ததாக அந்தக் கடிதத்தில் செய்தி இடம் பெற்றிருந்தது உண்மைதான். ஆனால் இந்தத் தகவலை ஏன் ஈகரையை சேர்ந்தவர்கள் இல்லை என்று மறுக்க வேண்டும்? அப்படியானால் இங்கு எழுதப்படும் தகவல்கள் உண்மை என்றே நினைக்கத் தோன்றுகிறது. கடைசியாக ராஜாவை மீண்டு ஈகரைக்கு வரவேண்டும் என்று அழைப்புக் கொடுத்தவரும் கலைவேந்தன்தான். அதேபோல ராஜாவின் வருகைக்குப் பிறகு ஈகரையில் கலைவேந்தனைப் பார்க்க முடியவில்லை. ஆனால் இன்று கலைவேந்தனுக்கு தடை அறிவிப்பு வந்துள்ளது....

எல்லா விவரங்களுக்கும் தொடர்பும் இருக்கிறது, உண்மையும் இருக்கலாம். தனிமடல் பற்றிய பதிவு இப்போது ஈகரையில் இல்லாமல் போனது தான் எல்லோருக்கும் சந்தேகத்தை உறுதி செய்கிறது. இதற்க்கு ஈகரையை சேர்ந்தவர்கள் தான் பதிலளிக்கவேண்டும்.


ராஜா எழுதின கடிதம் நானும் படித்தேன். ஆனால் அவர் தான் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக சொல்லவில்லையெ.தன் பெயரை யார் வேண்டுமினாலும் பயன்படுத்தி கொள்ளட்டும் என்று சொன்னது உண்மைதான்.

RANIMAGESAN2004
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 156
Join date : 11/02/2013
இருப்பிடம் : INDIA

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்?

Post by Shanmugam Mon Apr 01, 2013 1:10 am

RANIMAGESAN2004 wrote:அப்ப இந்த பாலாவுக்கும் கலைவேந்தன் தான் ராஜா வாக இருக்கிறார் என்று தெரிந்து இருக்குமோ.

எல்லோரும் கூட்டுக் கலவாநிகல்ளாகத்தான் இருப்பார்கள்....

Shanmugam
புதிய உறுப்பினர்

Points : 5
Join date : 15/03/2013
இருப்பிடம் : Indian

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்?

Post by சரண்யா Mon Apr 01, 2013 8:58 pm

ராஜா எழுதின கடிதம் நானும் படித்தேன். உண்மைதான். அப்போதெல்லாம் ஈகரையில் அதிகமான உறுப்பினர்கள் இணைந்திருக்கவில்லை. பாலாகார்த்திக் எழுதிய கடிதத்தில், தான் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக இடம்பெற்றிருந்தது. அதோடு ஈகரையின் ரகசியக் குரியீடுகலையெல்லாம் என்னை நம்பி ஒப்படைத்திருந்தீர்கள். அந்த நம்பிக்கைக்கு நான் துரோகம் செய்துவிட்டேன். என்று ராஜா சொன்னதாக இடம்பெற்றிருந்தது. இதை நான் எங்கு கேட்டாலும் சொல்லமுடியும்.

சரண்யா
புரட்சி பெண்
தள ஆலோசகர்
புரட்சி பெண்தள ஆலோசகர்

Points : 266
Join date : 28/03/2013
இருப்பிடம் : Chennai

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்?

Post by SPEED ONE Mon Apr 01, 2013 9:29 pm

சரண்யா wrote:ராஜா எழுதின கடிதம் நானும் படித்தேன். உண்மைதான். அப்போதெல்லாம் ஈகரையில் அதிகமான உறுப்பினர்கள் இணைந்திருக்கவில்லை. பாலாகார்த்திக் எழுதிய கடிதத்தில், தான் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக இடம்பெற்றிருந்தது. அதோடு ஈகரையின் ரகசியக் குரியீடுகலையெல்லாம் என்னை நம்பி ஒப்படைத்திருந்தீர்கள். அந்த நம்பிக்கைக்கு நான் துரோகம் செய்துவிட்டேன். என்று ராஜா சொன்னதாக இடம்பெற்றிருந்தது. இதை நான் எங்கு கேட்டாலும் சொல்லமுடியும்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி சரண்யா.

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்?

Post by சரண்யா Mon Apr 01, 2013 9:46 pm

"ஈகரை தமிழ் களஞ்சியம்" என்பது சமூகக் கருத்துக்களம் இல்லை! அங்கு இணையும் பெண் உறுப்பினர்களிடம் பேச்சுக்கொடுத்து அவர்களின் விருப்பங்களை தெரிந்துகொண்டு தனிமடல் மூலம் பல பெண்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லுகின்றனர்.

ஈகரையின் பழைய பதிவுகளைப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். யாராவது பெண் பெயரில் உறுப்பினராக இணைந்தால், அந்த உறுப்பினரை எல்லோரும் சுற்றி சுற்றி கேள்வி கேட்பார்கள். பிறகு அந்த உறுப்பினரை பெண் இல்லை என்றும், பழைய உறுப்பினர்தான் பெண் பெயரில் வந்துள்ளார் என்றும் விமர்சனம் செய்வார்கள். அது ஏனென்றால்? வந்திருக்கும் உறுப்பினர் உண்மையிலேயே பெண்தானா? என்பதை உறுதி செய்து கொள்ளத்தான்!!

எந்தப் பெயரில் வந்தால் இந்த நாய்களுக்கென்ன கவலை? அதேநேரத்தில், ஆண் பெயரில் வரும் உறுப்பினரிடம் நீங்கள் ஆண்தானா? என்று கேட்டிருப்பார்களா என்றால் ஒரு இடத்திலும் இல்லை! ஏனென்றால் ஈகரை தமிழ் களஞ்சியம் என்பது பெண்களையே குறிவைத்து, எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றது! அதேபோல பெண் பெயரில் இணையும் உறுப்பினருக்கு வரவேற்பும் பலமாக இருக்கும்!

குறைந்த நாட்களிலேயே "மகளிர் அணித்தலைவி" என்று பட்டமெல்லாம் கொடுத்து பெண்களை கவர நினைப்பார்கள். இன்னும் பல கேவலமான செயல்களையும் நான் ஈகரையில் சந்தித்திருக்கின்றேன். அவ்வப்போது புதிய உறுப்பினர்களின் அவதாரில் நிர்வாணப் புகைப்படங்களும் இடம்பெற்றதுண்டு. அந்தப் பதிவை சிலர் பார்த்த பிறகே அந்த பதிவையும், உறுப்பினரையும் நீக்கியுள்ளார்கள். இப்போதுதான் புரிகிறது அந்த செயல்களை எல்லாம் நிர்வாகத்தை சேர்ந்தவர்களே செய்திருக்க முடியும். வேறு யாரும் அவ்வளவு தைரியமாக அத்தகைய செயல்களை செதிருக்க முடியாது. ஏனென்றால் அத்தகைய புகைப்படங்கள் இடப் பெற்ற எல்லா நேரத்திலும் பெண் பெயரில் உறுப்பினர்கள் இணைந்திருந்தார்கள். பழைய பதிவுகளைப் பாருங்கள் எல்லாம் இரட்டை அர்த்த உரையாடல்களே ஈகரையில் இடம்பெற்றிருக்கும். இதை ஈகரை மீதான காழ்ப்புணர்ச்சி என்று நினைத்தாலும் சரி, கலைவேந்தனுக்கும், சிவாவுக்குமான தகாப்புனர்ச்சியாக இருந்தானும் சரி! ஈகரை நாய்கள் மிகவும் கேவலமானவர்கள்.

சரண்யா
புரட்சி பெண்
தள ஆலோசகர்
புரட்சி பெண்தள ஆலோசகர்

Points : 266
Join date : 28/03/2013
இருப்பிடம் : Chennai

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்?

Post by SPEED ONE Mon Apr 01, 2013 9:51 pm

சரண்யா wrote: "ஈகரை தமிழ் களஞ்சியம்" என்பது சமூகக் கருத்துக்களம் இல்லை! அங்கு இணையும் பெண் உறுப்பினர்களிடம் பேச்சுக்கொடுத்து அவர்களின் விருப்பங்களை தெரிந்துகொண்டு தனிமடல் மூலம் பல பெண்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லுகின்றனர்.

இன்னும் பல கேவலமான செயல்களையும் நான் ஈகரையில் சந்தித்திருக்கின்றேன். அவ்வப்போது புதிய உறுப்பினர்களின் அவதாரில் நிர்வாணப் புகைப்படங்களும் இடம்பெற்றதுண்டு. அந்தப் பதிவை சிலர் பார்த்த பிறகே அந்த பதிவையும், உறுப்பினரையும் நீக்கியுள்ளார்கள். இப்போதுதான் புரிகிறது அந்த செயல்களை எல்லாம் நிர்வாகத்தை சேர்ந்தவர்களே செய்திருக்க முடியும். வேறு யாரும் அவ்வளவு தைரியமாக அத்தகைய செயல்களை செதிருக்க முடியாது. ஏனென்றால் அத்தகைய புகைப்படங்கள் இடப்பெற்ற எல்லா நேரத்திலும் பெண் பெயரில் உறுப்பினர்கள் இணைந்திருந்தார்கள். பழைய பதிவுகளைப் பாருங்கள் எல்லாம் இரட்டை அர்த்த உரையாடல்களே ஈகரையில் இடம்பெற்றிருக்கும். இதை ஈகரை மீதான காழ்ப்புணர்ச்சி என்று நினைத்தாலும் சரி, கலைவேந்தனுக்கும், சிவாவுக்குமான தகாப்புனர்ச்சியாக இருந்தானும் சரி! ஈகரை நாய்கள் மிகவும் கேவலமானவர்கள்.
நல்ல புதிய தகவலை தெரிவித்துள்ளீர்கள் நன்றி சரண்யா.

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்?

Post by RANIMAGESAN2004 Tue Apr 02, 2013 5:44 pm

சரண்யா wrote: "ஈகரை தமிழ் களஞ்சியம்" என்பது சமூகக் கருத்துக்களம் இல்லை! அங்கு இணையும் பெண் உறுப்பினர்களிடம் பேச்சுக்கொடுத்து அவர்களின் விருப்பங்களை தெரிந்துகொண்டு தனிமடல் மூலம் பல பெண்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லுகின்றனர்.

.
மன்னிக்கனும் சரண்யா. நீங்கள் கூறும் இந்த தகவலுக்கு ஆதாரம் எதாச்சும் இருக்கா. அந்த தளத்தில் இன்னும் இருக்கும் பெண் நண்பர்கள் எனக்கு உண்டு. அவர்களிடம் விசாரித்தபோது இது போன்று ஒரு தரம் கூட நடந்தது இல்லை என்று சொல்கின்றனரெ. நீங்கள் இது போல ஒரு பதிவை இட்டால் அங்கு இருக்கும் பெண்களின் குடும்பத்தினர் கண்டால் தங்கள் வீட்டு பெண்ணை தவறாக நினைக்க வாய்ப்பு இருக்கிறது இல்லையா.


RANIMAGESAN2004
புதியவர்
நடுநிலை பதிவர்

Points : 156
Join date : 11/02/2013
இருப்பிடம் : INDIA

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்?

Post by SPEED ONE Tue Apr 02, 2013 8:56 pm

RANIMAGESAN2004 wrote:
சரண்யா wrote: "ஈகரை தமிழ் களஞ்சியம்" என்பது சமூகக் கருத்துக்களம் இல்லை! அங்கு இணையும் பெண் உறுப்பினர்களிடம் பேச்சுக்கொடுத்து அவர்களின் விருப்பங்களை தெரிந்துகொண்டு தனிமடல் மூலம் பல பெண்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லுகின்றனர்.

.
மன்னிக்கனும் சரண்யா. நீங்கள் கூறும் இந்த தகவலுக்கு ஆதாரம் எதாச்சும் இருக்கா. அந்த தளத்தில் இன்னும் இருக்கும் பெண் நண்பர்கள் எனக்கு உண்டு. அவர்களிடம் விசாரித்தபோது இது போன்று ஒரு தரம் கூட நடந்தது இல்லை என்று சொல்கின்றனரெ. நீங்கள் இது போல ஒரு பதிவை இட்டால் அங்கு இருக்கும் பெண்களின் குடும்பத்தினர் கண்டால் தங்கள் வீட்டு பெண்ணை தவறாக நினைக்க வாய்ப்பு இருக்கிறது இல்லையா.


இந்த சம்பவத்தை பற்றி, அனைத்து நபர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இது பத்து நிமிடத்திலோ, அல்லது அரைமணி நேரத்திலோ, அல்லது ஒரு நாள் வரை கூடவோ நிகழ்ந்திருக்கலாம்!

ஈகரையில் நாள் தோறும் நடக்கும் அனைத்து சம்பவங்களும் அனைவருக்கும் தெரியுமா? நீங்கள் இங்கு உறுப்பினராக இருக்கிறீர்கள். நேற்று ஒரு பதிவில் இடம்பெற்ற ஒரு தேவையில்லாத வார்த்தையை நான் நீக்கியுள்ளேன். அது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அதுவும் இதே சரண்யா சொன்னதுதான்!!
நேற்று இங்கு எத்தனை உறுப்பினர்கள் இணைந்திருந்தார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நான் யாரிடமெல்லாம் தனிமடலில் பேசுகிறேன் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

சாக்கடை என்றால் நாறும் என்பது அனைவருக்கும் தெரியும். ஈகரை என்பது தெளிந்த சாக்கடையாக காட்சி தருகிறது. அதைக் கிளரினால்தான் உண்மை புரியும். நான் கிளறி பார்த்ததால் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

SPEED ONE
Operation I.P.S
Operation I.P.S

If a woman is raped will only affect her life. If rape culture will affect our tradition!
-முகமிலான்

Points : 6560
Join date : 25/01/2013
இருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்? Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum