குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்!
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
சிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா? இல்லையா? வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.
Latest topics
» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்!!
by SPEED ONE Tue Feb 24, 2015 6:12 pm

» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:21 pm

» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்!
by SPEED ONE Tue Feb 24, 2015 5:17 pm

» google will remove the sexually content blogs on 23 march 2015
by SPEED ONE Tue Feb 24, 2015 4:54 pm

» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:38 pm

» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது!!
by SPEED ONE Tue Feb 24, 2015 4:27 pm

» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்!!
by kalyan Tue Dec 02, 2014 10:21 pm

» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்!
by shiva Thu Jul 17, 2014 9:12 pm

» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான்! ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை!!
by shiva Thu Jul 17, 2014 8:34 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:35 pm

» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?
by Guest Wed Jan 29, 2014 1:27 pm

» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.
by Guest Sun Jan 19, 2014 6:40 pm

» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...
by Jiya Riya Sun Jan 19, 2014 12:05 am

» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்
by Guest Tue Dec 24, 2013 5:34 am

» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...
by Guest Sun Dec 22, 2013 9:46 pm

» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்
by kamaal Sun Dec 22, 2013 4:15 pm

» நான் முத்து
by kamaal Sun Dec 22, 2013 4:13 pm

» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:12 pm

» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்
by kamaal Sun Dec 22, 2013 4:10 pm

» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்!
by Jiya Riya Fri Dec 06, 2013 10:58 pm

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3
by SPEED ONE Tue Dec 03, 2013 7:05 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2
by SPEED ONE Tue Dec 03, 2013 6:55 am

» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...
by SPEED ONE Tue Dec 03, 2013 6:50 am

» "அந்த" நபர் எனக்கு எழுதிய கடிதம்!
by SPEED ONE Tue Nov 19, 2013 5:34 am

» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்! -ஆபாசம் இல்லாதது!
by vijesh Mon Nov 18, 2013 3:26 pm

» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,
by vijesh Mon Nov 18, 2013 3:11 pm

» ஈகரை தமிழ் களஞ்சியம்
by Jiya Riya Thu Nov 07, 2013 12:22 am


குளுகுளு சீஸன்: தடையில்லா மின்சாரம் : இரு நாட்களாக மக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி

Go down

குளுகுளு சீஸன்: தடையில்லா மின்சாரம் : இரு நாட்களாக மக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி Empty குளுகுளு சீஸன்: தடையில்லா மின்சாரம் : இரு நாட்களாக மக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி

Post by Mister-X Sun Jun 02, 2013 12:14 pm

பருவமழை உபயத்தால் கோடைவெயில் தாக்கம் குறைந்ததாலும், தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை, 22 சதவீதம் சரிந்தால் தமிழகத்தின், பெரும்பாலான இடங்களில், 24 மணிநேரமும் மின் வினியோகம் செய்யப்பட்டது. இது, மக்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தின் தற்போது மின் உற்பத்தி நிறுவு திறன், 10, 364 மெகாவாட் ஆக உள்ளது. ஆண்டுதோறும் தமிழக மின்தேவை, 500 முதல், 700 மெகாவாட் அதிகரித்தது. மின்தேவையை விட உற்பத்தி குறைந்ததால், 2008 முதல் தமிழகத்தில் மின்தடை நடைமுறைக்கு வந்தது. கடந்த, 2009ல், 9,500 மெகாவாட் ஆக இருந்த தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை நடப்பாண்டு, 11,500 மெகாவாட் ஆக அதிகரித்தது. ஆண்டுதோறும் கோடைகாலத்தில் ஏ.சி., ஃபேன் உபயோகம் அதிகரிப்பதால், அதற்கேற்ப மின்தேவை அதிகரிக்கும். கடந்த, 21ம் தேதி தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக, 12,036 மெகாவாட் ஆக அதிகரித்தது.

காற்றாலைகள் கை கொடுத்ததால் மின்தேவை ஓரளவு சமாளிக்கப்பட்டது. இரு மாதமாக வாட்டி எடுத்த கோடைவெயிலுக்கு பின், இரு நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக பருவமழை பெய்தது. இதனால், கடந்த, 21ம் தேதி அதிகபட்சமாக, 12,036 மெகாவாட் ஆக இருந்த தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை நேற்று முன்தினம், 10,366 மெகாவாட் ஆக குறைந்தது.நேற்று அதிகாலை மின்தேவை, 9,475 மெகாவாட் ஆக மேலும் சரிந்தது. மின்தேவை, 22 சதவீதம் சரிந்ததாலும், காற்றாலைகளில், 2,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ததாலும், இரு நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மின்தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, 24 மணிநேரம் தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

இரு மாதமாக தமிழகம் முழுவதும் கோடைவெயில் வாட்டி வதைத்தது. பெரும்பாலான நகரங்களில் வெயில், 105 டிகிரியை தாண்டியதால்,மக்கள் பெரிதும் அவதிப்பட்ட நிலையில், இரு நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக பருவமழை பெய்ததால், சீதோஷ்ண நிலை மாறியது. சுட்டெரித்த கோடைவெயிலுக்கு பதிலாக, சாரல் மழை பெய்து, சில்லென்ற காற்றும் வீசியது. இரு நாட்களாக பரவலாக பெய்த பருவமழையால் கோடைவெயில் தாக்கம் குறைந்ததும், மின்நுகர்வு குறைந்ததால், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்ததும், மக்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Mister-X
V.I.P MEMBER

Points : 97
Join date : 01/06/2013
இருப்பிடம் : ஆகாயத்தில்...

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum